நித்தியின் கைலாச! யுனைடெட் நேஷனாக மாறிவிட்டதா?

நித்தியின் கைலாச! யுனைடெட் நேஷனாக மாறிவிட்டதா?நித்தியானந்தாவின் யுனைடெட் நேஷன் சர்ச்சை.

பெண்கள் மற்றும் பாலியல் ரீதியான சர்ச்சைக்கு ஆளான நித்தியானந்தா மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டை விட்டு தலைமறைவான நித்தியானந்தா தனக்கென ஒரு நாட்டை உருவாக்கியுள்ளதாக 2020ஆம் ஆண்டு ஒரு செய்தி வெளிவந்தது.

தனக்கென்று ஒரு நாடு, எனக்கு என தனிமக்கள், எனக்கென தனி கொள்கையில் வாழும் நித்தியானந்தா மீண்டும் யுனைடெட் ஸ்டேடாக இருந்த கைலாச இப்பொழுது யுனைடர் நேஷனல் இடம் பெற்றுள்ளதாக கூறிக் கொண்டிருக்கிறார்.

இது உண்மையா ?பொய்யா ? என்று பல கோணங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதன்பின் ஜெனிவாவில் நடந்த யுனைடெட் நேஷன் மீட்டிங்கில் நித்தியின் டி ஓ டி ஆன விஜய் ப்ரியா நித்தியானந்தா தன்னை யுனைடெட் நேசனுக்கு கைலாசாவின் அம்பாசிடர் என்று கூறியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

இதை விசாரித்ததில் லூப்ஹோல் மூலம் ரெஜிஸ்டர் செய்து அந்த நாட்டு பொது மக்களை போல் கூட்டத்தில் கலந்து கொண்ட டிவோட்டீஸ், நித்தியானந்தா தன் தாய் நாட்டில் இருந்து ஒதுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.