Healthy Tips : 3 நாட்கள் தேனில் ஊறிய எள்ளை சாப்பிடுவதால் உடலில் இத்தனை மாற்றங்களா?

3 நாட்கள் தேனில் ஊறிய எள்ளை சாப்பிடுவதால் என்ன நன்மை ஏற்படப்போகிறது? பொதுவாகவே எள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கும் ஒரு தானியம். எள்ளில் இரும்பு, கால்சியம், துத்தநாகம், நார்ச்சத்துக்கள் என அனைத்தும் அதிகமாக உள்ளது. இவை மட்டுமின்றி மெக்னீசியச்சத்துக்களும் நிறைந்தது. இத்தனை சத்துக்கள் அடங்கிய எள்ளை நாம் தேனில் ஊறவைத்து சாப்பிடும்போது அதன் மருத்துவ பலன்கள் நமக்கு இரட்டிப்பாக கிடைக்கிறது. பொது எந்த ஒரு உணவு தானியத்தையும் நாம் தேனில் ஊறவைத்து சாப்பிடும்போது, அதன் மருத்துவ … Read more

சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம்.. ஆனால் அதை இப்படி சாப்பிட கூடாது

banana

“முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் விட்டமின்கள்,  பொட்டாசியம், கனிமம், மெக்னீசியம்  போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.   வாழைப்பழத்தை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  பூவன் வாழை, செவ்வாழை, ரஸ்தாளி வாழை, பச்சை வாழை, பேயன் வாழை, ஏலக்கி, மலை வாழை , நேந்திரம், மட்டி  என்று வாழை பழங்கள் பல வகைகளில்  உள்ளன. மழைக்காலம், கோடைகாலம்  என்று எல்லா நேரங்களிலும் கிடைக்கக்கூடிய  இத்தனை சத்துக்கள் நிறைந்த வாழைப்பழத்தை  யாரெல்லாம் எவ்வாறெல்லாம் சாப்பிடலாம் என்று பார்க்கலாம். யாரெல்லாம் சாப்பிட கூடாது.. வாழைப்பழத்தை இரவு … Read more

தோல் நீக்காமல் சாப்பிட வேண்டிய பழங்கள்.. மறந்தும் கூட இந்த தப்பா செஞ்சுடாதீங்க

fruits

துரித உணவுகளை அதிகமாக விரும்பும் இந்த காலகட்டத்தில் பழ வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினாலே இன்றைய தலைமுறை கோபப்படுகின்றனர். அந்த அளவுக்கு ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை தான் அவர்கள் அதிகம் விரும்புகின்றனர். ஆனால் சீசனுக்கு ஏற்றவாறு கிடைக்கும் பழ வகைகளை நாம் எடுத்துக் கொள்வது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்கு உதவும். அதில் பொதுவாக பலரும் பழங்களின் தோலை நீக்கிவிட்டு தான் சாப்பிடுவார்கள். அது சில பழங்களுக்கு மட்டுமே பொருந்தும். அப்படி … Read more

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் காலை சிற்றுண்டி அவல் பணியாரம்..

அவல் ஓர் ஆரோக்கியமான காலை சிற்றுண்டி. மிதமான உணவு வகைகளை கொண்டு செய்ய ஏற்றது. அவல் என்பது நெல்லை ஊற வைத்த பின் இடித்து தட்டையாக செய்யப்பட்டு அதில் இருந்து உமியை நீக்கி பயன்படுத்தப்படுவது. அவல் முன்பு கைக்குத்தல் முறையில் தான் தயாரிக்கப்பட்டன. தற்போது மிஷின்கள் மூலம் சுலபமாக நல்ல மென்மையான தட்டையான அவல் கிடைக்கின்றது. அவல் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது. காலையில் … Read more

கறிவேப்பிலை வைத்து இதை செய்தாலே போதும்.. இளநரை மறைந்துவிடும்.

உணவில் நறுமணத்திற்காகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை பலரும் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை ஏராளமாக உள்ளன. அதையடுத்து கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிடுவதாலும், உணவில் சேர்த்துக் கொள்வதாலும் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் அதிகாலையில் சிறிதளவு கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சம … Read more

உடலுக்கு மருந்தாகும் வாழைப்பூ.. பலரும் அறியாத மருத்துவ பயன்கள்

valaipoo

கோவில், வீடு, அலுவலகம், அரசு சார்பாக நடைபெறும் சுப நிகழ்ச்சிகள் அனைத்திலும் முகப்பில் வாழைமரத்தை கட்டுவது வழக்கம். இந்த வாழை மரம் போல் நாமும் அனைவருக்கும் பலவிதத்திலும் பயனுள்ளவராக வாழ வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும். வாழை மரத்தின் இலைகள், தண்டுகள், பூக்கள், காய்கள், பழங்கள், நார்கள் என அனைத்துப் பகுதிகளும் பயன்படுத்தப்படுகின்றன. வாழை மரத்தின் ஒரு பாகமான வாழைப்பூ தனிப்பட்ட துவர்ப்பு சுவை மற்றும் மணம் கொண்டிருக்கிறது. இந்த துவர்ப்பு சுவையே இது மருந்தாகவும் அமைய … Read more

தர்ம சங்கடம் தரும் வாய் துர்நாற்றம்.. தவிர்க்க வேண்டிய 10 எளிமையான வழிகள்

1) உடனடியாக வாய் துர்நாற்றத்தைப் போக்க நறுமணப் பொருள்களை வாயில் இட்டு மெல்லலாம். 2) மவுத் வாஷ் நீர்மங்களைப் பயன்படுத்தி வாயை சுத்தப்படுத்திக் கொள்ளலாம். 3) வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை வாயில் அடக்குவது போல கிராம்பை மென்று வாயில் அடக்கிக் கொள்ளலாம். 4) அரை லிட்டர் நீரில் புதினா சாறு, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் வாய் துர்நாற்றம் நீங்கும். 5) வாய் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் … Read more

சரஸ்வதி கீரை பற்றி உங்களுக்கு தெரியுமா.? நாம் அறியாத தகவல்கள்

அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, தண்டுக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை என பல்வேறு கீரைகள் இருக்கும் நிலையில், சரஸ்வதி கீரை என்பது வல்லாரை கீரையைக் குறிக்கும். சரஸ்வதி மூலிகை அல்லது சரஸ்வதி கீரை, பிராம்மி, சண்டகி, பிண்டீரி, யோசனை வல்லி, போன்றவை வல்லாரையின் வேறு பெயர்கள் ஆகும். வல்லாரை குறிப்பாக இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் இதர வெப்பமண்டல பகுதிகளில் அதிகம் வளர்கிறது. மேலும் இதன் இலைகள் உட்பட முழுத் தாவரமும் பயன்படுத்தப்படுகிறது. வல்லமை மிக்க கீரை … Read more

சர்க்கரை நோயிலிருந்து விடுபட மூன்று விஷயங்களை நாம் கடைப்பிடித்தால் மட்டுமே போதும்.

sugar tips

சர்க்கரை நோயிலிருந்து விடுபட மூன்று விஷயங்களை நாம் கடைப்பிடித்தால் மட்டுமே போதும். சர்க்கரை நோய் என்பது நோய் அல்ல அது வெறும் ஹார்மோன் இம்பேலன்ஸ் என்னும் ஒரு குறைபாடு தான். ரத்த பரிசோதனையில் உங்களுக்கு சுகர் வந்துவிட்டது என்று சொன்னால் போதும் சிலர் அவ்வளவுதான் வாழ்க்கையே முடிந்து விட்டது இனி நாம் எதுவும் செய்ய முடியாது நமக்கு அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வந்துவிடும் என்ற பயமும் மனதில் நம்பிக்கையின்மையும் தான் வருகிறது. சர்க்கரை நோய் என்பது நாம் … Read more

எப்பொழுதும் வேலை செய்து கொண்டிருக்கும் இல்லத்தரசிகளுக்கான ஒரு சில சமையல் குறிப்புகள்.

சமையல் குறிப்புகள்

எப்பொழுதும் வேலை செய்து கொண்டிருக்கும் இல்லத்தரசிகளுக்கான ஒரு சில சமையல் குறிப்புகள். வாழைத்தண்டு வாழைத்தண்டை நறுக்கினால் உடனடியாக கருத்து போகும் அவை கருக்காமல் இருக்க வாழைத்தண்டை நறுக்கிய உடன் சிறிதளவு மோர் கலந்த தண்ணீரில் போடவும். கருவேப்பிலை ஒரு சில நேரங்களில் கடைகளிலே கருவேப்பிலையே கிடைப்பதில்லை அதற்கு நாம் கருவேப்பிலை கிடைக்கும்போது அவற்றை வாங்கி வந்து நன்கு கழுவி இலைகளை உருவி தண்ணீர் இல்லாமல் ஒரு டிபன் பாக்ஸில் போட்டு பிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். தேங்காய் அதேபோல் … Read more