Healthy Tips : 3 நாட்கள் தேனில் ஊறிய எள்ளை சாப்பிடுவதால் உடலில் இத்தனை மாற்றங்களா?

3 நாட்கள் தேனில் ஊறிய எள்ளை சாப்பிடுவதால் என்ன நன்மை ஏற்படப்போகிறது? பொதுவாகவே எள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கும் ஒரு தானியம். எள்ளில் இரும்பு, கால்சியம், துத்தநாகம், நார்ச்சத்துக்கள் என அனைத்தும் அதிகமாக உள்ளது. இவை மட்டுமின்றி மெக்னீசியச்சத்துக்களும் நிறைந்தது. இத்தனை சத்துக்கள் அடங்கிய எள்ளை நாம் தேனில் ஊறவைத்து சாப்பிடும்போது அதன் மருத்துவ பலன்கள் நமக்கு இரட்டிப்பாக கிடைக்கிறது. பொது எந்த ஒரு உணவு தானியத்தையும் நாம் தேனில் ஊறவைத்து சாப்பிடும்போது, அதன் மருத்துவ … Read more

Hair Care : நரை முடியை அடித்து விரட்ட வேண்டுமா? வாரத்தில் 2 நாள் மட்டும் தேச்சு குளிங்க!

முடி காடுபோல் வளரவேண்டுமா? இள நரை காணாமல் போக வேண்டுமா? தலைமுடி பட்டுபோல் ஜொலிக்க வேணடுமா? வாரத்தில் இரண்டு நாள் மட்டும் இதை தேய்த்து குளித்தால் போதும். தலைமுடி தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். முடி கருமையாகும். முது நரையை தள்ளிப்போடும். இதோ இந்த குறிப்பை பின்பற்றுங்கள் தலைமுடி பிரச்னைதான் நமக்கும் இருக்கும் தலையாய பிரச்னையாகும். அதை சரிசெய்வதற்குள் நமக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். இயற்கையான முறையில் செய்யும்போது, அது நமக்கு எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. … Read more

ஆரோக்கியத்தையும், அழகையும் பாதுகாக்கும் ஆவாரம் பூ.. நமக்குத் தெரியாத தகவல்கள்

கிராமப்புறங்களில் சாலையோரத்தில் இந்த ஆவாரம்பூவை நாம் அதிக அளவில் காண முடியும். சில குறிப்பிட்ட காலங்களில் பூக்க கூடிய இந்த ஆவாரம் பூவுக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கிறது. நம் சரும அழகையும், உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதில் இந்த ஆவாரம்பூ முக்கிய பங்கு வகிக்கிறது. மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய இந்த ஆவாரம் பூவின் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இங்கு காண்போம். இந்த ஆவாரம் பூவை நன்றாக நிழலில் உலர்த்தி காயவைத்து பின்பு பொடியாக்கி வைத்துக்கொள்ள … Read more

சரஸ்வதி கீரை பற்றி உங்களுக்கு தெரியுமா.? நாம் அறியாத தகவல்கள்

அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, தண்டுக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை என பல்வேறு கீரைகள் இருக்கும் நிலையில், சரஸ்வதி கீரை என்பது வல்லாரை கீரையைக் குறிக்கும். சரஸ்வதி மூலிகை அல்லது சரஸ்வதி கீரை, பிராம்மி, சண்டகி, பிண்டீரி, யோசனை வல்லி, போன்றவை வல்லாரையின் வேறு பெயர்கள் ஆகும். வல்லாரை குறிப்பாக இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் இதர வெப்பமண்டல பகுதிகளில் அதிகம் வளர்கிறது. மேலும் இதன் இலைகள் உட்பட முழுத் தாவரமும் பயன்படுத்தப்படுகிறது. வல்லமை மிக்க கீரை … Read more

ஒரே வாரத்தில் கருவளையம் மறைய வேண்டுமா? அப்போ இத யூஸ் பண்ணுங்க..

darkcircles

இன்றைய காலத்தில் அனைவருக்கும் இருக்கக்கூடிய பிரச்சனைகளில் இதுவும் ஒரு பிரச்சினைதான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரைப் பார்த்தாலும் கண்களில் கருவளையம் இருக்கிறது. எதனால் கருவளையம் வருகிறது என்றால் சிலருக்கு அதிக நேரம் படிப்பதால், அதிக மன அழுத்தம் ஏற்படுவதால், சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாததால், அதிக நேரம் டிவி பார்ப்பதால், லேப்டாப்பில் அதிக நேரம் வேலை செய்வதால், அதில் மிகவும் முக்கியமான ஒன்று மொபைல்போன் அதிகநேரம் உபயோகிப்பதனால் கருவளையம் வர நேரிடும். இன்னும் சிலருக்கு உடலில் … Read more

இந்த ஆரோக்கியமான பச்சை நிற பானங்களுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள்..

நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க இந்த ஆரோக்கியமான பச்சை நிற பானங்களை தயார் செய்யவும். உங்கள் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம், குறிப்பாக சமீப காலங்களில் ஆரோக்கியமே செல்வம் என்பதை நாம் அறிந்து கொண்டோம். நமது ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்க, உடற்பயிற்சியுடன் உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான உடல், ஆரோக்கியமான மனம் மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு வழிவகுக்கும். இந்தியாவின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு அதிகம். எனவே, இதோ சில ஆரோக்கியமான பச்சை நிற … Read more

பித்தவெடிப்பால் அவதியா.? தீர்வுகளும், காரணங்களும் இதோ உங்களுக்காக

பித்த வெடிப்பு என்பது இன்றைய காலத்தில் அனைவருக்கும் சர்வசாதாரணமாக இருக்கக் கூடியவை என்றாகிவிட்டது. என்ன செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுப்பது மற்றும் பித்த வெடிப்பு வந்துவிட்டால் அதை எப்படி சரி செய்வது என்பதைப் பற்றி இங்கு காணலாம். முதலில் நம் கால்களை பராமரிக்க வேண்டியது அவசியம். இதை பலரும் கூறி நாம் கேள்விபட்டிருப்போம். ஒரு பெண்ணின் சுத்தத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவளின் பாதத்தை பார்த்தாலே தெரிந்துவிடும் என்று சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படி கேள்விப்படவில்லை என்றால் … Read more

இதை செய்து பாருங்கள் எவ்வளவு கருமையாக இருந்தாலும் சருமம் பளபளன்னு ஜொலிக்கும்..

aloe-vera-gel-for-face

பெண்களுக்கு இருக்கும் மிகப் பெரிய கவலை நாம் கருமையாக இருக்கிறோம் என்பதுதான். வீட்டிலுள்ள கற்றாழை போன்றவற்றை வைத்து செய்தாலே அதற்கான பலன் கிடைத்து விடும். ஆனால் நாம் யாருக்கும் அந்த அளவு பொறுமை கிடையாது. ஏனென்றால் நாம் அனைவரும் ஒரு பொருளை பயன்படுத்தினால் அதற்கான பலனை உடனே எதிர்பார்க்கிறோம். ஒரு பொருளைப் பயன்படுத்தும் போது அதற்கான பலன் உடனே கிடைத்து விடாது. அதற்கு சிறிது நாள் எடுத்துக்கொள்ளும் ஆகவே தினமும் பயன்படுத்தி பலனை காண்க. அது உடனே … Read more

உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா? அப்படியென்றால் இதை கண்டிப்பாக படியுங்கள் உதவும்!

உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா? அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்! உடனே மனது ஏற்காது. ஆனால் உன்மை. நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை. போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை ஆகவே சிக்கனமாக இருக்காதீர்கள். செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள். உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்! எதற்கும் கவலைப் படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் நிறுத்த முடியுமா? … Read more

செலவே இல்லாமல் உங்கள் முகம் ஜொலிக்க வேண்டுமா?.. வீட்டில் இருக்கும் இந்த மூன்று பொருட்கள் போதும்.

face

வெயிலில் அலைந்து உங்கள் முகம் பொலிவிழந்து இருக்கிறதா. அதற்கு நமது வீட்டில் இருக்கும் இந்த மூன்று வகையான பொருட்களை போட்டாலே போதும். உங்க முகம் பட்டு போல் ஜொலி ஜொலிக்கும். அது என்னவென்று அறிய ஆவலாக இருக்கீர்களா? தேவையான பொருட்கள்: கடலை மாவு 2 ஸ்பூன் தயிர் 1 ஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி பவுடர் 1 ஸ்பூன். Also read: முகம் நல்லா பளபளன்னு ஜொலிக்கணுமா? சூப்பர் டிப்ஸ் செய்முறை: ஒரு பவுலை எடுத்து அதில் இந்த … Read more