ஆரோக்கியத்தையும், அழகையும் பாதுகாக்கும் ஆவாரம் பூ.. நமக்குத் தெரியாத தகவல்கள்

கிராமப்புறங்களில் சாலையோரத்தில் இந்த ஆவாரம்பூவை நாம் அதிக அளவில் காண முடியும். சில குறிப்பிட்ட காலங்களில் பூக்க கூடிய இந்த ஆவாரம் பூவுக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கிறது. நம் சரும அழகையும், உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதில் இந்த ஆவாரம்பூ முக்கிய பங்கு வகிக்கிறது. மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய இந்த ஆவாரம் பூவின் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இங்கு காண்போம். இந்த ஆவாரம் பூவை நன்றாக நிழலில் உலர்த்தி காயவைத்து பின்பு பொடியாக்கி வைத்துக்கொள்ள … Read more

‘ஓம்’ எனும் மந்திரம் – இவ்வளவு நன்மைகள் இருக்கா? வாங்க பார்கலாம்

om

1. உலகளாவிய ஒலியான ஓம் என்கின்ற மந்திரம் ‘ஆ’ , ‘ஓ ‘ ,’ம்’ ஆகிய மூன்று அசைகளால் உருவானது. நாம், ‘ஆ’ என்று ஓசை எழுப்பும்போது உடம்பின் கீழ் பகுதி முதல் வயிற்றுப் பகுதிவரை இயக்கம் பெறுகிறது. ‘ஓ’ என்று உச்சரிக்கும்போது நம்முடைய மார்புப் பகுதிகள் இயக்கம் பெறுகின்றன. ‘ம்’ என்று ஒலி நம்முடைய முகத்தசைகள் மற்றும் மூளைப் பகுதியைத் தூண்டும். 2. ‘ஓம்’ எனும் மந்திரம் நம்மை தியான நிலைக்குக் கொண்டு செல்கின்றது. மேலும் … Read more

வயதாகுதா உங்களுக்கு! அப்போ இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க, குறிப்பாக பெண்கள்!

உடலை சரிவர பேணுதல் என்பது அனைவருக்குமான ஒன்று என்றாலும் பெண்கள் தங்களின் உடலை பேணுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் தன் வாழ்வில் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறையும், அதிகமான கவனத்தை தங்களின் உடலின் மேல் செலுத்த வேண்டும். வயதாகும்போது, ​​​​எலும்பு மற்றும் தசை வலிகள், எடை ஏற்ற இறக்கங்கள் போன்ற பல உடல்நலப் பிரச்சினைகள் வருகின்றன. பெண்களுக்கு சராசரியாக நாற்பது வயதில் மாதவிடாய் நிற்கத் தொடங்குகிறது. இச்சமயத்தில் சிலருக்கு உடல் எடை அதிகரிக்கும், சிலருக்கு … Read more

பாத்திரத்திற்கேற்ப நீரின் தன்மை மாறுபடுமா?.. முன்னோர்கள் கண்டுபிடித்த ரகசியம்

பொதுவாக நம் வீடுகளில் நீரை கொதிக்க வைத்து குடிப்பதற்கு வீட்டில் அன்றாடம் உபயோகிக்கும் பாத்திரத்தை தான் பயன்படுத்துவோம். ஆனால் சில பாத்திரங்களில் நீரை கொதிக்க வைத்து குடிப்பதன் மூலம் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. அதிலும் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஏற்பவும் நீரின் தன்மையும் மாறுபடுகிறது. இது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறதல்லவா ஆனால் இது தான் உண்மை. பண்டைய காலங்களில் மண் பானைகளில் தான் நம் முன்னோர்கள் சமைத்து சாப்பிடுவார்கள். இதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம் பார்த்திருப்போம். சமீபகாலமாக … Read more

ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சொன்ன அதிசய மருத்துவம்.. சுடு தண்ணீரை சாதாரணமா நினைச்சிடாதீங்க

இப்போதெல்லாம் நாம் திரும்பும் பக்கமெல்லாம் மருத்துவமனை தான் இருக்கிறது. தடுக்கி விழுந்தாலே மருத்துவமனையில் விழும் அளவுக்கு தெருவுக்கு நான்கு ஹாஸ்பிடல்கள் இருக்கின்றன. ஆனால் முந்தைய காலத்தில் இப்படி எல்லாம் கிடையாது. வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே நம் முன்னோர்கள் தங்களுக்கு நேரும் உடல் உபாதைகளை நீக்கி கொள்வார்கள். அப்படி அவர்கள் பயன்படுத்திய சித்த மருத்துவ குறிப்புகள் இன்றும் கூட நமக்கு பயன் அளித்துக் கொண்டிருக்கிறது. இன்றைய காலத்தில் ஒரு பிள்ளை பெறுவதற்கு திண்டாடி வரும் பெண்களுக்கு … Read more

செலவே இல்லாமல் உங்கள் முகம் ஜொலிக்க வேண்டுமா?.. வீட்டில் இருக்கும் இந்த மூன்று பொருட்கள் போதும்.

face

வெயிலில் அலைந்து உங்கள் முகம் பொலிவிழந்து இருக்கிறதா. அதற்கு நமது வீட்டில் இருக்கும் இந்த மூன்று வகையான பொருட்களை போட்டாலே போதும். உங்க முகம் பட்டு போல் ஜொலி ஜொலிக்கும். அது என்னவென்று அறிய ஆவலாக இருக்கீர்களா? தேவையான பொருட்கள்: கடலை மாவு 2 ஸ்பூன் தயிர் 1 ஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி பவுடர் 1 ஸ்பூன். Also read: முகம் நல்லா பளபளன்னு ஜொலிக்கணுமா? சூப்பர் டிப்ஸ் செய்முறை: ஒரு பவுலை எடுத்து அதில் இந்த … Read more

கருவளையம் ஏற்பட்டால் முகப்பொலிவு குறைகிறது. உண்மையில் கருவளையம் ஏற்பட என்ன காரணம் ? விடுபட வழி என்ன?

darkcircles-dailyvision360

அதிக வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு நாள் முழுவதும் ஓய்வு இல்லாமல் உழைப்பதால் உடலுக்கு ஓய்வு தேவை என்பதை கண்களின் கருவளையம் உணர்த்துகிறது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் எதிர்காலத்திற்காக உடல் நலத்தை பேணாமல் ஓடி கொண்டிருக்கின்றனர். அதிலும் சிலர் சுழற்சி முறையிலும் வேலைக்காக பகல் வேலை இரவு வேலை என்று தொய்வில்லாமல் பாடு படுகின்றனர். இதனால் அவர்களது உடலும் உள்ளமும் சீக்கிரமே தொய்வடைந்து விடுகிறது. அன்று குழந்தைகள் வீட்டிலேயே இருக்க மாட்டார்கள் எப்பொழுதும் வெளியிலே விளையாண்டு … Read more

உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் பாத மசாஜ்.. நமக்குத் தெரியாத ஆச்சரிய தகவல்கள்

நம் உடலில் இருக்கும் பாகங்களில் பாதங்கள் மிக முக்கியமான பகுதியாகும். உடலின் மொத்த எடையையும் தாங்குவது இந்த பாதங்கள் தான். நமது பாதங்களை இதுபோல சரியான முறையில் மசாஜ் செய்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. அதிலும் இது போன்ற மசாஜ்ஜால் நரம்புகள் தூண்டப்படும். ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். பழங்காலத்தில் நம் முன்னோர்கள் இதுபோல பாதங்களை கவனிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். மேலும் இதற்கு ஆயுர்வேத மசாஜ் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக … Read more

நிறைமாத நிலவே வா வா!.. கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளும், தீர்வுகளும்

பெண்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் சவாலான ஒரு விஷயத்தை எதிர் கொள்கிறார்கள் என்றால் அது நிச்சயம் அவர்களின் கர்ப்பக்காலமாகத்தான் இருக்க முடியும். அனைத்து பெண்களுக்கும் அது கிட்டத்தட்ட மறுஜென்மம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு குழந்தையை இந்த பூமிக்கு கொண்டு வருவதில் பெண்கள் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். ஹார்மோன் மாற்றத்தால் உடல் அளவிலும், மனதளவிலும் ஏற்படும் பலவிதமான குறைபாடுகளை எதிர்கொள்ள முடியாமல் திணறும் சூழ்நிலையும் ஏற்படும். ஆனால் இதை நினைத்து யாரும் பயப்படத் தேவை இல்லை. இது … Read more

தலைவலி உங்களை பாடாய்ப்படுத்துகிறதா?.. இதோ அதற்கான காரணங்களும், தீர்வுகளும்

மனிதர்கள் பலருக்கும் தலைவலி என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. தலையிடி, மண்டையிடி என்று குறிப்பிடப்படும் இந்த தலைவலி நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் ஒருவித வலியாகும். இது சாதாரண காரணத்தினாலும் வருவது உண்டு அல்லது தீவிர பிரச்சினையானாலும் வரக்கூடும். ஆண்களை விட பெண்களுக்கே இந்த தலை வலி அதிக அளவில் பிரச்சினையை கொடுக்கிறது. அதிலும் பல பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் தான் தலைவலி அதிகமாக இருக்கும். மேலும் சரியான ஓய்வின்மை, உடல் சூடு, வயிற்று நோய்கள், நேரம் … Read more