துளசி நீர் குடிப்பதால் இத்தனை பயன்களா?.. இத்தனை நாள் தெரியாமல் இருந்து விட்டோமே

துளசி நீர்

இறைவன் நாராயணனாகிய பெருமாள் குடிகொண்டுள்ள திருக் கோயில்கள் அனைத்திலும் சிலரின் மனம் வீசிக் கொண்டு இருப்பதையும், அதை பிரசாதமாக கொடுக்கப் படுவதையும் நம்மால் காணமுடிகிறது. அதற்கு காரணம் ஆன்மீக நோக்கம் மட்டுமல்ல துளசிச் செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. துளசி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து தினமும் பருகினால் பல நன்மைகள் கிடைக்கும். துளசி நீரை தினமும் குடித்து வந்தால் தோல் சுருக்கம் குறையும். துளசியால் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை குணமடையும். உடலின் … Read more

மகிழ்ச்சியாக வாழ இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க!

happy

எதிலும் மகிழ்ச்சி என்ற காலம் சென்று இப்போது, மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி என்று தேடும் காலம் வந்துவிட்டது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முக்கியமாக, இயந்திர உலகில் நிற்காமல் ஓடும் நாம் குடும்பத்தினரிடம் கூட ஒழுங்காய் பேசுவதில்லை. சரி வாருங்கள் எப்படி மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம். பிடித்த வேலையை செய்தல்: உங்களுக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபட்டாலே நீங்கள் மகிழ்ச்சியாய் உணர்வீர்கள். இங்கே அனைவரும் பிடித்த வேலைக்கு செல்வதில்லை, 90 சதவிகிதம் கிடைத்த வேலைகளை செய்து … Read more

ஏகாதசி விரதம் இருப்பது எப்படி.. நம் முன்னோர்கள் சொன்ன முறை..

ekadasiviratham

ஏகாதசி விரதம் முறை ! பொதுவாய் ஏகாதசி அப்படினாவே 11 அப்படின்னு ஒரு பொருள் இருக்குன்னு சொல்லலாம். நான் ஏந்திரியம் ஐந்தும், கருமேந்திரியம் ஐந்தும், மனம் ஒன்று என்னும் 11 பகவானிடம் ஈடுபடுவதே இந்த ஏகாதசி விரதம் அப்படின்னு சொல்லப்பட்டிருக்கு. பொதுவாக அந்த ஏகாதசி நாளுல பகவானை மட்டும் நம்ம நினைத்து விட்டு தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை! அவரோட புகழைப்பாடி விரதம் இருந்தோம் அப்படினா நம்மளோட வாழ்க்கையில இருக்கக்கூடிய மனக் கவலைகள் அனைத்தும் விலகி மகிழ்ச்சியான … Read more

அள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம்? அப்ப இந்த பதிவு உங்களுக்குத்தான்..

manthiram

நீங்கள் ரொம்ப கடன் தொல்லையில் இருக்கீர்களா? அள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம். விநாயகரின் மூல மந்திரம்: ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா இருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளையும் அளிக்கவல்லது. செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக சித்திகள் இம்மந்திர ஜபத்தால் கைகூடும். அருகம்புல், தாமரை, வில்வதளம், செவ்வரளி போன்ற நறுமணம் உடைய புஷ்பங்களால் விநாயகரை … Read more

‘ஓம்’ எனும் மந்திரம் – இவ்வளவு நன்மைகள் இருக்கா? வாங்க பார்கலாம்

om

1. உலகளாவிய ஒலியான ஓம் என்கின்ற மந்திரம் ‘ஆ’ , ‘ஓ ‘ ,’ம்’ ஆகிய மூன்று அசைகளால் உருவானது. நாம், ‘ஆ’ என்று ஓசை எழுப்பும்போது உடம்பின் கீழ் பகுதி முதல் வயிற்றுப் பகுதிவரை இயக்கம் பெறுகிறது. ‘ஓ’ என்று உச்சரிக்கும்போது நம்முடைய மார்புப் பகுதிகள் இயக்கம் பெறுகின்றன. ‘ம்’ என்று ஒலி நம்முடைய முகத்தசைகள் மற்றும் மூளைப் பகுதியைத் தூண்டும். 2. ‘ஓம்’ எனும் மந்திரம் நம்மை தியான நிலைக்குக் கொண்டு செல்கின்றது. மேலும் … Read more