சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம்.. ஆனால் அதை இப்படி சாப்பிட கூடாது

banana

“முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் விட்டமின்கள்,  பொட்டாசியம், கனிமம், மெக்னீசியம்  போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.   வாழைப்பழத்தை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  பூவன் வாழை, செவ்வாழை, ரஸ்தாளி வாழை, பச்சை வாழை, பேயன் வாழை, ஏலக்கி, மலை வாழை , நேந்திரம், மட்டி  என்று வாழை பழங்கள் பல வகைகளில்  உள்ளன. மழைக்காலம், கோடைகாலம்  என்று எல்லா நேரங்களிலும் கிடைக்கக்கூடிய  இத்தனை சத்துக்கள் நிறைந்த வாழைப்பழத்தை  யாரெல்லாம் எவ்வாறெல்லாம் சாப்பிடலாம் என்று பார்க்கலாம். யாரெல்லாம் சாப்பிட கூடாது.. வாழைப்பழத்தை இரவு … Read more

உடம்பில் உள்ள சளியை எப்படி எளிய வழியில் விரட்டலாம்.. வீட்டு மருத்துவம்

cough

சாதாரண இருமலுடன் சளி வந்தால் விரைவில் வெளிவந்து சரியாகிவிடும். ஆனால் நெஞ்சு சளி அறிகுறிகள் சரியாக தெரியவராது.

துளசி நீர் குடிப்பதால் இத்தனை பயன்களா?.. இத்தனை நாள் தெரியாமல் இருந்து விட்டோமே

துளசி நீர்

இறைவன் நாராயணனாகிய பெருமாள் குடிகொண்டுள்ள திருக் கோயில்கள் அனைத்திலும் சிலரின் மனம் வீசிக் கொண்டு இருப்பதையும், அதை பிரசாதமாக கொடுக்கப் படுவதையும் நம்மால் காணமுடிகிறது. அதற்கு காரணம் ஆன்மீக நோக்கம் மட்டுமல்ல துளசிச் செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. துளசி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து தினமும் பருகினால் பல நன்மைகள் கிடைக்கும். துளசி நீரை தினமும் குடித்து வந்தால் தோல் சுருக்கம் குறையும். துளசியால் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை குணமடையும். உடலின் … Read more

தேனில் இருக்கும் அற்புதமான மருத்துவ குணங்கள்.. நாம் அறிந்ததும், அறியாததும்

இயற்கை நம் உடலுக்கு தேவையான பல அற்புதமான விஷயங்களை கொடுத்து வருகிறது. இயற்கையாக கிடைக்கும் பொருட்களை சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. அந்த வகையில் தேன் நமக்கு கிடைத்த அற்புதமான ஒரு பொருளாகும். இந்த தேன் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இதன் மூலம் ஏராளமான நோய்கள் குணமாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் வயிற்று பிரச்சனைகளுக்கு இந்த தேன் ஒரு அருமருந்தாக இருக்கிறது. இதில் 70 வகையான விட்டமின்கள் இருக்கின்றன. இந்த தேனை … Read more

சாதாரண காய்ச்சல், தலைவலி கொரோனாவின் அறிகுறியா?.. கண்டுபிடிப்பது எப்படி?

கடந்த இரண்டு வருடங்களாகவே மக்கள் அனைவரையும் பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் ஒரே விஷயம் இந்த கொரோனா தான். ஊரடங்கு, ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் என்று மக்களின் இயல்பு வாழ்க்கை இதனால் முற்றிலும் முடங்கி போய் இருந்தது. இப்போதுதான் மக்கள் அனைவரும் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தங்கள் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் மீண்டும் கொரோனாவின் தாக்கம் சற்று வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது பொதுமக்கள் பலரையும் பீதி அடைய வைத்துள்ளது. மேலும் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் … Read more