சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம்.. ஆனால் அதை இப்படி சாப்பிட கூடாது

banana

“முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் விட்டமின்கள்,  பொட்டாசியம், கனிமம், மெக்னீசியம்  போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.   வாழைப்பழத்தை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  பூவன் வாழை, செவ்வாழை, ரஸ்தாளி வாழை, பச்சை வாழை, பேயன் வாழை, ஏலக்கி, மலை வாழை , நேந்திரம், மட்டி  என்று வாழை பழங்கள் பல வகைகளில்  உள்ளன. மழைக்காலம், கோடைகாலம்  என்று எல்லா நேரங்களிலும் கிடைக்கக்கூடிய  இத்தனை சத்துக்கள் நிறைந்த வாழைப்பழத்தை  யாரெல்லாம் எவ்வாறெல்லாம் சாப்பிடலாம் என்று பார்க்கலாம். யாரெல்லாம் சாப்பிட கூடாது.. வாழைப்பழத்தை இரவு … Read more

சரஸ்வதி கீரை பற்றி உங்களுக்கு தெரியுமா.? நாம் அறியாத தகவல்கள்

அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, தண்டுக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை என பல்வேறு கீரைகள் இருக்கும் நிலையில், சரஸ்வதி கீரை என்பது வல்லாரை கீரையைக் குறிக்கும். சரஸ்வதி மூலிகை அல்லது சரஸ்வதி கீரை, பிராம்மி, சண்டகி, பிண்டீரி, யோசனை வல்லி, போன்றவை வல்லாரையின் வேறு பெயர்கள் ஆகும். வல்லாரை குறிப்பாக இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் இதர வெப்பமண்டல பகுதிகளில் அதிகம் வளர்கிறது. மேலும் இதன் இலைகள் உட்பட முழுத் தாவரமும் பயன்படுத்தப்படுகிறது. வல்லமை மிக்க கீரை … Read more

நன்மைகள் நிறைந்த கோவைக்காய்.. இதை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று தெரியுமா?

கிராமப்புறங்களில் சாலை ஓரங்களில் கொடியாக படர்ந்து இருக்கும் கோவைக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. கோவைக்காயின் இலைகள், தண்டு, வேர், காய், கனி என அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. கோவைக்காயின் முழுத்தாவரமும் இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. உணவிற்கும் மருத்துவத்திற்கும் பயனுள்ள மூலிகையாக கோவை விளங்குகின்றது. தாய்ப்பால் பற்றாத இளம் தாய்மார்கள் கோவைக்காய் உண்ண பால் சுரக்கச் செய்யும். கோழையைக் கரைத்து வெளியேற்றும் வல்லமை உடையது. கோவை இலை தோல், நோய்களும் மேற்பூச்சு … Read more

இப்படி ஒரு குழம்ப நீங்க எங்கயும் கேள்விபட்டிருக்க மாட்டீங்க.. சுவையான அப்பள குழம்பு செய்வது எப்படி.?

என்னது இதுக்கு பேரு அப்பளக் குழம்பா, இது மாதிரி பேரை நம்ம இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே. நம்ம கேள்விப் பட்டது எல்லாம் காரக்குழம்பு, வத்தக்குழம்பு , மிளகு குழம்பு மிஞ்சி மிஞ்சி போனா சாம்பார் இது மாதிரி தான். இது என்ன புது பேரா இருக்குன்னு உங்களுக்கு தோணலாம். ஆனா இது சட்டுன்னு செய்ய கூடிய ஒரு குழம்பு. இதை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் வாங்க. தேவையான பொருட்கள் : சோவி அப்பளம் (அல்லது) சின்னதா இருக்கக்கூடிய … Read more

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு குணம் பெறலாம்

வீட்டு-வைத்தியம்

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு குணம் பெறலாம்! 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி … Read more

உயர் ரத்த அழுத்தத்தால் அவதியா?.. கட்டுப்படுத்த எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

blood-pressure

இப்போது இருக்கும் காலகட்டத்தில் இளைஞர்களுக்கு கூட உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் வந்து விடுகிறது. முன்பெல்லாம் நூற்றில் இருவருக்கு வந்த இந்த பிரச்சனை இப்போது பலருக்கும் இருக்கிறது. இந்த ரத்த அழுத்தம் கட்டுக்குள் வராமல் போனால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. இதனால் இதை கட்டுப்படுத்துவதற்கு பலரும் மருத்துவரிடம் சென்று மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். இப்படி மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் சில பக்க விளைவுகளும், அலர்ஜிகளும் ஏற்படுகின்றது. இது போன்ற தொந்தரவுகள் … Read more

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் அற்புதமான வேம்பு தேநீர்

neem-tea

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இது வெறும் பழமொழி இல்லை. இது நிதர்சனமான உண்மை. சிறியவர் முதல் பெரியவர் என வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் பாதிக்கும் நோய் நீரிழிவு நோய். சர்க்கரை நோயினால் பலரும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு விதமான மருந்துகளை உபயோகித்தாலும் நீரிழிவு நோய் முற்றிலும் ஒழிந்து போவதில்லை. வருமுன் காப்பது நன்று என்பதால், சர்க்கரை நோயை வராமல் தடுக்க வீட்டிலேயே எளிய முறையில் சுலபமாக நீரிழிவு நம்மை தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம். Also … Read more

இட்லி தோசை சாப்பிட்டு போரடிக்குதா.. அப்ப இந்த அடை தோசை செஞ்சு பாருங்க!

adaidosai

அடை என்பது நமது பாரம்பரிய உணவு, கேழ்வரகு அடை, கம்பு அடை, கீரை அடை என்று பல விதங்கள் இருக்கிறது. அதில், நமக்கு ஏற்றார்ப் போல், இப்போது தோசை அடை செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம். தேவையான பொருட்கள்: அரசி – ஒரு கப் உளுந்து – முக்கால் கப் கொண்டைக்கடலை – அரை கப் பாசிப்பருப்பு – கால் கப் துவரம் பருப்பு – அரை கப் கடலைப் பருப்பு – அரை கப் மிளகு … Read more

உயிரை குடிக்கும் கலப்பட உணவுகள்.. கண்டுபிடிப்பது எப்படி?

சில காலங்களுக்கு முன்பு அதாவது நம் தாத்தா, பாட்டி வாழ்ந்த காலத்தில் கிடைத்த உணவுகள் மிகவும் சுத்தமானவை. கலப்படம் என்ற சொல்லுக்கு அவர்களுக்கு அர்த்தமே தெரியாது. அவர்கள் சாப்பிட்ட அத்தனை உணவுகளும் இயற்கை உணவுகள் மட்டுமே. அதனால்தான் நம் முன்னோர்கள் அனைவரும் நூறு வயது தாண்டியும் ஆரோக்கியமாகவும் திடமாகவும் இருந்தார்கள். சுத்தமான காற்று, தண்ணீர், உணவு போன்ற அனைத்தும் அவர்களுக்கு மிக எளிதாக கிடைத்தது. ஆனால் நாம் வாழும் இந்த காலத்தில் நாம் சாப்பிடக்கூடிய அனைத்து உணவு … Read more

எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் காசு தங்க மாட்டேங்குதா.. அப்ப உங்க வீட்டுல இத பாலோ பண்ணுங்க

money

நம் பெரும்பாலான வீடுகளில் இருக்கும் இல்லத்தரசிகளும் கணவன்மார்களும் அன்றாடம் சந்திக்கும் விஷயங்களில் ஒன்று தான் இந்த பணப் பிரச்சனை. சிலருக்கு எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அந்தப் பணம் எப்படி செலவாகிறது என்றே தெரியாமல் இருக்கும். சம்பளம் வாங்கிய சில தினங்களிலேயே அது மொத்தமும் கரைந்து போய்விடும். தற்போதைய காலகட்டத்தில் இந்த பிரச்சினை தான் பல வீடுகளில் எதிரொலிக்கிறது. இதற்கு ஆன்மிக ரீதியாக சில தீர்வுகள் இருக்கிறது. நம் வீடுகளில் அமைதி, செல்வம், இன்பம் மற்றும் அனைத்து வகையான நல்ல … Read more