முள்ளங்கிய வச்சு வடை செய்யலாமா?.. வாருங்கள் பார்க்கலாம்

mullanki vadai

முள்ளங்கிய வச்சு இது வ்ரைக்கும் நாம சாம்பார் தான் செஞ்சு பார்த்துருப்போம். ஆனால் முள்ளங்கிய வச்சு வடை கூட பண்ணலாம். எப்படி செய்வது என்று பார்ப்போமா. தேவையான பொருட்கள்: 1. கடலைப்பருப்பு – 1 கப் 2. முள்ளங்கி – 1/4 கிலோ 3. பச்சை மிளகாய் – 2 4. இஞ்சி – சிறு துண்டு 5. வெங்காயம் – 2 6. மல்லித்தழை – சிறிது 7. உப்பு – தேவையான அளவு. செய்முறை: … Read more

பூட்டு கோவிலின் அதிசய நிகழ்வு ! இது என்னங்க புதுசா இருக்கு

பூட்டு கோவில்

பூட்டு கோவிலின் அதிசய நிகழ்வு ! நம்மளுடைய தமிழ்நாட்டுல எவ்வளவு கோவில்கள் இருக்கு அதுல ஆச்சரியம் ஒன்று கிடையாது அப்படி நம்மளையே ஆச்சரியப்படுத்தக் கூடிய ஒரு கோவில் அப்படிங்கறது இருக்கு அது என்ன கோவில் அப்படின்னு கேட்கலாம். அது என்ன கோவில் அப்படின்னா போட்டு முனியப்பன் கோவில் தான். இது என்னங்க புதுசா இருக்கு முனியப்பன் அப்படிங்கிறது நம்ம கேள்விப்பட்டிருப்போம். பூட்டு முனியப்பன் கோவில் இருக்கா அப்படிங்கிற ஒரு சந்தேகம் நமக்கு வரும். ஆமாங்க பூட்டு முனியப்பன் … Read more

ஆரோக்கியத்தையும், அழகையும் பாதுகாக்கும் ஆவாரம் பூ.. நமக்குத் தெரியாத தகவல்கள்

கிராமப்புறங்களில் சாலையோரத்தில் இந்த ஆவாரம்பூவை நாம் அதிக அளவில் காண முடியும். சில குறிப்பிட்ட காலங்களில் பூக்க கூடிய இந்த ஆவாரம் பூவுக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கிறது. நம் சரும அழகையும், உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதில் இந்த ஆவாரம்பூ முக்கிய பங்கு வகிக்கிறது. மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய இந்த ஆவாரம் பூவின் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இங்கு காண்போம். இந்த ஆவாரம் பூவை நன்றாக நிழலில் உலர்த்தி காயவைத்து பின்பு பொடியாக்கி வைத்துக்கொள்ள … Read more

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் காலை சிற்றுண்டி அவல் பணியாரம்..

அவல் ஓர் ஆரோக்கியமான காலை சிற்றுண்டி. மிதமான உணவு வகைகளை கொண்டு செய்ய ஏற்றது. அவல் என்பது நெல்லை ஊற வைத்த பின் இடித்து தட்டையாக செய்யப்பட்டு அதில் இருந்து உமியை நீக்கி பயன்படுத்தப்படுவது. அவல் முன்பு கைக்குத்தல் முறையில் தான் தயாரிக்கப்பட்டன. தற்போது மிஷின்கள் மூலம் சுலபமாக நல்ல மென்மையான தட்டையான அவல் கிடைக்கின்றது. அவல் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது. காலையில் … Read more

உங்கள் முடி உதிர்வதற்கான காரணம் தெரியுமா?

கோடையில் சூரியனிடமிருந்து வரும் அதிகமான வெப்பக்கதிர்கள் சருமத்தை மட்டுமல்லாது கூந்தலையும் பாதிப்பதால் முடி உதிர்ந்து, முடி வறட்சியாகும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது பெண்கள் உட்பட அனைவருக்கும் ஏற்படுவதையடுத்து, கூந்தல் வறண்டு, சிக்கு ஏற்படாமல் மென்மையாக இருப்பதற்கும், முடி அதிகம் கொட்டாமல் இருப்பதற்குமான எளிய வழிகளை காணலாம். வைட்டமின் ‘ஏ’ தலையில் உள்ள மயிரடிச் சுரப்பு வளமாக சுரக்க உதவி புரியும். வைட்டமின் ‘ஈ’ தலைச் சருமத்திற்கு அடியில் ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவும். இது முடியின் … Read more

இந்த இரு செடிகளை போதும்!.. சுத்தமான காற்றை சுவாசிக்க…

சுத்தமான காற்றை சுவாசிக்க வீட்டைச் சுற்றிலும் சுத்தமான செடிகள் மற்றும் மரங்களை வளர்க்கவேண்டும். இடம் குறைவாக இருப்பவர்கள் தொட்டிகளில் செடிகளை வளர்க்கலாம். இதில் முக்கியமான இரண்டு செடிகளை தொட்டிகளில் வளர்த்தாலே காற்றின் தரத்தை உயர்த்துவதோடு, ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு கற்றாழை சிறந்த தீர்வு தரவல்லது. காற்று சுத்திகரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது பலரும் அறியாத ஒன்று. வீட்டில் வளர்த்தால் காற்றின் தரம் உயர்வதோடு, சிறந்த மூலிகையாகவும் நமக்கு கை கொடுக்கும். காற்றில் எப்போதும் … Read more

சரஸ்வதி கீரை பற்றி உங்களுக்கு தெரியுமா.? நாம் அறியாத தகவல்கள்

அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, தண்டுக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை என பல்வேறு கீரைகள் இருக்கும் நிலையில், சரஸ்வதி கீரை என்பது வல்லாரை கீரையைக் குறிக்கும். சரஸ்வதி மூலிகை அல்லது சரஸ்வதி கீரை, பிராம்மி, சண்டகி, பிண்டீரி, யோசனை வல்லி, போன்றவை வல்லாரையின் வேறு பெயர்கள் ஆகும். வல்லாரை குறிப்பாக இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் இதர வெப்பமண்டல பகுதிகளில் அதிகம் வளர்கிறது. மேலும் இதன் இலைகள் உட்பட முழுத் தாவரமும் பயன்படுத்தப்படுகிறது. வல்லமை மிக்க கீரை … Read more

நன்மைகள் நிறைந்த கோவைக்காய்.. இதை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று தெரியுமா?

கிராமப்புறங்களில் சாலை ஓரங்களில் கொடியாக படர்ந்து இருக்கும் கோவைக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. கோவைக்காயின் இலைகள், தண்டு, வேர், காய், கனி என அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. கோவைக்காயின் முழுத்தாவரமும் இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. உணவிற்கும் மருத்துவத்திற்கும் பயனுள்ள மூலிகையாக கோவை விளங்குகின்றது. தாய்ப்பால் பற்றாத இளம் தாய்மார்கள் கோவைக்காய் உண்ண பால் சுரக்கச் செய்யும். கோழையைக் கரைத்து வெளியேற்றும் வல்லமை உடையது. கோவை இலை தோல், நோய்களும் மேற்பூச்சு … Read more

ஒரே வாரத்தில் கருவளையம் மறைய வேண்டுமா? அப்போ இத யூஸ் பண்ணுங்க..

darkcircles

இன்றைய காலத்தில் அனைவருக்கும் இருக்கக்கூடிய பிரச்சனைகளில் இதுவும் ஒரு பிரச்சினைதான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரைப் பார்த்தாலும் கண்களில் கருவளையம் இருக்கிறது. எதனால் கருவளையம் வருகிறது என்றால் சிலருக்கு அதிக நேரம் படிப்பதால், அதிக மன அழுத்தம் ஏற்படுவதால், சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாததால், அதிக நேரம் டிவி பார்ப்பதால், லேப்டாப்பில் அதிக நேரம் வேலை செய்வதால், அதில் மிகவும் முக்கியமான ஒன்று மொபைல்போன் அதிகநேரம் உபயோகிப்பதனால் கருவளையம் வர நேரிடும். இன்னும் சிலருக்கு உடலில் … Read more

மூங்கில் அரிசியின் பெருமையும் அதன் மகத்துவமும்.

moongil-payasam

நாம் அறியாத ஒன்றை தெரிந்து கொள்வோம் வாருங்கள். இன்றைய தொகுப்பில், வரலாற்றிலும் சுவையிலும் தனக்கென ஓர் தனியிடம் பிடிக்கும் அரிசி தான் மூங்கில் அரிசி. புதைப்படிவ பதிவின்படி மூங்கில் அரிசியின் பிறப்பிடம் நமக்கு என்னவென்று தெரியுமா? தெரிந்தால் வியந்து போவீர். ஆம் ஏழாயிரம் வருடங்களுக்கு முன்பே தோன்றப்பட்டவை தான் இவ்வகை அரிசி. மூங்கில் பூவில் இருந்து எடுக்கப்படும் விதையே மூங்கில் அரிசி என்பர். மூங்கில் புல் வகையை சேர்ந்த ஒரு தாவரமாகும். நாள் ஒன்றுக்கு குறைந்தது ஒரு … Read more