சங்கடங்களை தீர்க்கும் விநாயகர் சதுர்த்தியில் வழிபட வேண்டிய மந்திரங்களும், அர்ச்சனை முறைகளும்..
வினைகளை தீர்க்கும் விநாயகர் ஓம் என்ற ரூபத்தில் ஓங்கி நிற்கின்றார். முழு முதற் கடவுளான விநாயகரின் வழிப்பாடு வெற்றிகளை குறிக்கும் என்பதால் எந்த ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பும் இவரை வணங்கி வேண்டிக்கொண்டால் அந்த செயல் சிறப்பாக இனிதே நடைபெறும். விநாயகரின் மந்திரம் : ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வரவரத ஸ்ர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா !! கணேச காயத்ரி மந்திரம் : ஓம் தத் புருஷாய வித்மஹே வக்ர தூண்டாய … Read more