சங்கடங்களை தீர்க்கும் விநாயகர் சதுர்த்தியில் வழிபட வேண்டிய மந்திரங்களும், அர்ச்சனை முறைகளும்..

vinayagar sathurthi

வினைகளை தீர்க்கும் விநாயகர் ஓம் என்ற ரூபத்தில் ஓங்கி நிற்கின்றார். முழு முதற் கடவுளான விநாயகரின் வழிப்பாடு  வெற்றிகளை குறிக்கும் என்பதால் எந்த ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பும் இவரை வணங்கி வேண்டிக்கொண்டால் அந்த செயல் சிறப்பாக இனிதே நடைபெறும். விநாயகரின் மந்திரம் : ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வரவரத ஸ்ர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா !! கணேச காயத்ரி மந்திரம் : ஓம் தத் புருஷாய வித்மஹே வக்ர தூண்டாய … Read more

அள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம்? அப்ப இந்த பதிவு உங்களுக்குத்தான்..

manthiram

நீங்கள் ரொம்ப கடன் தொல்லையில் இருக்கீர்களா? அள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம். விநாயகரின் மூல மந்திரம்: ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா இருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளையும் அளிக்கவல்லது. செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக சித்திகள் இம்மந்திர ஜபத்தால் கைகூடும். அருகம்புல், தாமரை, வில்வதளம், செவ்வரளி போன்ற நறுமணம் உடைய புஷ்பங்களால் விநாயகரை … Read more

விலங்குகளை வாகனமாக வைத்துள்ள கடவுள்கள்.. என்ன காரணம் தெரியுமா?

இந்து மதத்தில் பல்வேறு நம்பிக்கைகள் நிறைந்துள்ளன. அந்த நம்பிக்கை மனிதனை அறவழியில் வழிநடத்தும் விதமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தெய்வங்கள் ஏன் சில விலங்குகளை வாகனமாக வைத்துள்ளனர் என்பதை பார்ப்போம். இந்து சமயத்தில் பல்வேறு கடவுள்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தெய்வங்களும் ஒரு சிறப்பம்சமும் கொண்டுள்ளன. காகம் வாகனம்: காகத்தை வாகனமாகக் கொண்டவர் சனீஸ்வரன் இவர் காகத்தை போல ஒற்றுமையாக இருக்க வலியுறுத்துபவர். நாய் வாகனம்: நாய் போல நன்றியுடன் இரு என்பதை உணர்த்துவதற்காக பைரவர் நாயை வாகனமாக … Read more