அள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம்? அப்ப இந்த பதிவு உங்களுக்குத்தான்..

manthiram

நீங்கள் ரொம்ப கடன் தொல்லையில் இருக்கீர்களா? அள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம். விநாயகரின் மூல மந்திரம்: ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா இருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளையும் அளிக்கவல்லது. செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக சித்திகள் இம்மந்திர ஜபத்தால் கைகூடும். அருகம்புல், தாமரை, வில்வதளம், செவ்வரளி போன்ற நறுமணம் உடைய புஷ்பங்களால் விநாயகரை … Read more

தீராத கடன் பிரச்சனையா.? இந்த கிழமையில் திருஷ்டி சுத்தி போடுங்க

ஒரு சிலருக்கு நன்றாக நடந்துகொண்டிருந்த தொழில் திடீரென்று நின்று போய்விடும். என்ன காரணம் என்று தெரியாமல் தொழில் முடக்கமாகி, தேவையில்லாத கடன்கள் பெருகுவதற்கு, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அருகில் உள்ளவர்களின் கண் பார்வை அல்லது திருஸ்டி படுதலே முக்கியமாகும். அதையடுத்து அதற்கு தகுந்த திருஷ்டி பரிகாரம் செய்தால் அத்தகைய கண் திருஷ்டி அனைத்தும் விலகி, கடன்கள் தீர்ந்து மீண்டும் தொழில் நன்கு சிறப்பாக நடைபெறும். இத்தகைய திருஷ்டிகளை போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் எந்த கிழமையில் செய்ய … Read more