பல்லி கத்தினால் நல்லதா? கெட்டதா? தெரிந்து கொள்வோம் வாங்க

palli-lizard

ஏதாவது ஒன்றைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் கவுளி (பல்லி) கத்தினால் நன்மையா? தீமையா? என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. அது பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள். நாம் எந்த விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோமோ, அதனைப் பொறுத்து அதற்கான பலன் மாறுபடும். குறிப்பாக கிழமையும், திசையும் இதற்கான பலனில் முக்கியமாக இடம்பிடிக்கின்றன. உதாரணத்திற்கு, ஞாயிற்றுக்கிழமையில் வடக்கு திசை நோக்கி கவுளி (பல்லி) சொன்னால் ‘தனலாபம்’ என்ற பலன் உண்டாகும். திங்கட்கிழமையில் ஈசான்ய பாகத்தை நோக்கி அதாவது, … Read more

மோசமான கனவுகளுக்கு என்ன பரிகாரம் செய்வது?

ketta-kanavu

கனவுகள் என்பது நினைவலைகளில் உருவாக்கப்படும் காட்சிகள். இந்த நினைவுகள் பல கதாபாத்திரங்களை உருவாக்கி நம்ப முடியாத கற்பனை உலகிற்கு நம்மை கூட்டிச் செல்லும். நாம் உறங்கும் போது நம் மூளை அன்றைய நிகழ்வுகளை தொகுத்துக் கொண்டிருக்கும். அவசியமான தகவல்களை நமது நீண்ட கால ஞாபகமாகவும், அவசியமற்றவற்றை ஞாபகத்திலிருந்து அழித்துக் கொண்டிருக்கும். இந்த செயலினால் தான் கனவுகள் ஏற்படுவதாக சிலர் கூறுகின்றனர். மற்றொரு விளக்கமாக, ஒருவரின் நிறைவேறாத ஏக்கங்கள் கனவாக வரும் என்றும் கூறப்படுகிறது. உள்ளார்ந்த உணர்வுகளின் வெளிப்பாடு … Read more

தீராத கடன் பிரச்சனையா.? இந்த கிழமையில் திருஷ்டி சுத்தி போடுங்க

ஒரு சிலருக்கு நன்றாக நடந்துகொண்டிருந்த தொழில் திடீரென்று நின்று போய்விடும். என்ன காரணம் என்று தெரியாமல் தொழில் முடக்கமாகி, தேவையில்லாத கடன்கள் பெருகுவதற்கு, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அருகில் உள்ளவர்களின் கண் பார்வை அல்லது திருஸ்டி படுதலே முக்கியமாகும். அதையடுத்து அதற்கு தகுந்த திருஷ்டி பரிகாரம் செய்தால் அத்தகைய கண் திருஷ்டி அனைத்தும் விலகி, கடன்கள் தீர்ந்து மீண்டும் தொழில் நன்கு சிறப்பாக நடைபெறும். இத்தகைய திருஷ்டிகளை போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் எந்த கிழமையில் செய்ய … Read more

பிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு நன்மை உள்ளதா.? நாம் அறியாத தகவல்கள்

நம்மில் பலருக்கு காலையில் சீக்கிரம் எழுந்திருக்கும் பழக்கம் இருக்காது. மூணு மணி, நாலு மணிக்கெல்லாம் எழுவதற்கு வாய்ப்பே இல்லை. பேய்கள் நடமாடும் நடுராத்திரி என்றுதான் எண்ணுவோம். அதுமட்டுமின்றி இரவு அதிக நேரம் விழித்திருந்து கைபேசி உபயோகப்படுத்துவதால் சரியான தூக்கம் இல்லாமல் தாமதமாக உறங்கி, காலையில் தாமதமாக எழுவதால் உடலுக்கு நோய் ஏற்படும். ஆனால் அதிகாலை கண் விழிப்பது மூலமாக நம் வாழ்க்கையில் நிறைய அற்புதங்கள் நடக்கும். இதுவரை எதிர்பார்த்துக் காத்திருந்த அனைத்து வெற்றிகளும் வந்து சேரும். அந்த … Read more

புவி வெப்பமடைவதால் ஏற்படும் விளைவுகள்.. சென்னைக்கு வரப்போகும் ஆபத்து..

நாம் திரும்பும் பக்கம் எல்லாம் இப்போது கிளைமேட் சேஞ்ச், குளோபல் வார்மிங் போன்ற பல விஷயங்களைப் பற்றி கேட்க முடிகிறது. அதாவது உலகம் அழிவின் விளிம்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. புயல், வெள்ளம் சுனாமி, நிலநடுக்கம் போன்ற மோசமான பாதிப்புகள் ஏற்படுவதற்கும் இதுதான் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதிலும் புவி வெப்பம் அடைவதால் அதிக அளவு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் பல தீவுகள் கடலில் மூழ்கி விடும் அபாயமும் இருக்கிறது. அதோடு சென்னை, மும்பை போன்ற … Read more

திருமணத்தில் அர்ச்சதை அரிசியில் போடுவது ஏன்?

திருமணம், சீமந்தம், பிறந்தநாள், பூப்புனித நீராட்டு விழா, கிரகப்பிரவேசம் என எந்த மங்கள நிகழ்ச்சி என்றாலும் பெரியவர்களின் ஆசி அட்சதை மூலமாகத்தான் நமக்கு பரிபூரணமாக கிடைக்கிறது. முனை முறியாத அரிசிக்கு பெயர்தான் அர்சதை. பூமிக்கு மேல் விளையும் பொருள் அரிசி, பூமிக்கு அடியில் விளைவதும் மங்களங்களை கொடுப்பதும் மஞ்சள், இவ்விரண்டையும் இணைத்திடும் தூய பசு நெய். இந்த மூன்று மங்களப் பொருட்களின் கூட்டணி தான் அட்சதை. இதனை தூவி ஆசீர்வதிக்கும் போது ஆசீர்வாதம் பெறுபவருக்கு அனைத்து விதமான … Read more

விலங்குகளை வாகனமாக வைத்துள்ள கடவுள்கள்.. என்ன காரணம் தெரியுமா?

இந்து மதத்தில் பல்வேறு நம்பிக்கைகள் நிறைந்துள்ளன. அந்த நம்பிக்கை மனிதனை அறவழியில் வழிநடத்தும் விதமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தெய்வங்கள் ஏன் சில விலங்குகளை வாகனமாக வைத்துள்ளனர் என்பதை பார்ப்போம். இந்து சமயத்தில் பல்வேறு கடவுள்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தெய்வங்களும் ஒரு சிறப்பம்சமும் கொண்டுள்ளன. காகம் வாகனம்: காகத்தை வாகனமாகக் கொண்டவர் சனீஸ்வரன் இவர் காகத்தை போல ஒற்றுமையாக இருக்க வலியுறுத்துபவர். நாய் வாகனம்: நாய் போல நன்றியுடன் இரு என்பதை உணர்த்துவதற்காக பைரவர் நாயை வாகனமாக … Read more

இடது கண் துடித்தால் என்ன பலன்.. புராண கதையின் மூலம் அறிந்து கொள்வோம்

பொதுவாக கண் துடிப்பது என்பது உடல் கூறுகளை மட்டும் குறிப்பதில்லை, அதன் நன்மை, தீமைகளை நமக்கு உணர்த்துகிற ஒரு சகுனமாகவும் விளங்குகிறது. இதற்கு பல இலக்கியச் சான்றுகள் உள்ளன. அந்த வகையில் இடதுகண் துடித்தால் பெண்களுக்கு லாபம், ஆண்களுக்கு கேடு என்றும் கூறப்படுகிறது. அது எப்படி என்று ஒரு இதிகாச கதையின் வழியாக தெரிந்து கொள்வோம். நம்மில் பலருக்கும் ராமாயண கதை பற்றி தெரியும். அதில் ராமனும், சுக்ரீவனும் நட்பு கொண்டனர். அவர்கள் நட்பு கொண்டதற்கு அடையாளமாக … Read more

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்.. இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே?

புரட்டாசி மாதம் மிகவும் புனிதமான மாதமாக பார்க்கப்படுகிறது. மற்ற தமிழ் மாதத்தில் நாம் அனைவரும் அசைவம் சாப்பிடும் பழக்கம் வைத்திருந்தாலும், இந்த புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருக்கும் பழக்கத்தை வழக்கமாக வைத்திருக்கிறோம். இந்த மாதத்தின் அசைவ உணவுகளை தவிர்த்து விரதமிருந்து பெருமாள் கோயிலுக்குச் சென்று வருமாறு நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இதற்குப் பின்னால் அறிவியல் காரணம் உள்ளது. அந்த காரணத்தை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். புரட்டாசி மாதம் தொடங்கியதும் நம் வீட்டில் … Read more

30 வயதுக்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய முக்கியமான விஷயங்கள்

சொந்தக்காலில் நில் அப்பா ,அம்மா ,அண்ணன் என மற்றவர்களிடம் உதவி நாடி நிற்காமல், உங்கள் சொந்தக் காலில் நிற்கும் அளவிற்கு நீங்கள் நல்ல நிலையை அடைந்திருக்க வேண்டும். நால்வருக்கு உதவ வேண்டும் என்பதில்லை, யாருடைய உதவியும் இன்றி வாழ்வதே ஓர் பெரிய கௌரவம் தான். உலகம் சுற்றும் வாலிபன் குறைந்தபட்சம் சிங்கப்பூர், மலேசியா வாவது சென்று வந்து விட வேண்டும். புது இடம் புதிய கலாச்சாரம் உங்களை நீங்களே மெருகேற்றிக் கொள்ள, புத்துணர்ச்சி அடைய பெருமளவு உதவும். … Read more