மோசமான கனவுகளுக்கு என்ன பரிகாரம் செய்வது?

ketta-kanavu

கனவுகள் என்பது நினைவலைகளில் உருவாக்கப்படும் காட்சிகள். இந்த நினைவுகள் பல கதாபாத்திரங்களை உருவாக்கி நம்ப முடியாத கற்பனை உலகிற்கு நம்மை கூட்டிச் செல்லும். நாம் உறங்கும் போது நம் மூளை அன்றைய நிகழ்வுகளை தொகுத்துக் கொண்டிருக்கும். அவசியமான தகவல்களை நமது நீண்ட கால ஞாபகமாகவும், அவசியமற்றவற்றை ஞாபகத்திலிருந்து அழித்துக் கொண்டிருக்கும். இந்த செயலினால் தான் கனவுகள் ஏற்படுவதாக சிலர் கூறுகின்றனர். மற்றொரு விளக்கமாக, ஒருவரின் நிறைவேறாத ஏக்கங்கள் கனவாக வரும் என்றும் கூறப்படுகிறது. உள்ளார்ந்த உணர்வுகளின் வெளிப்பாடு … Read more