இந்த இரு செடிகளை போதும்!.. சுத்தமான காற்றை சுவாசிக்க…

சுத்தமான காற்றை சுவாசிக்க வீட்டைச் சுற்றிலும் சுத்தமான செடிகள் மற்றும் மரங்களை வளர்க்கவேண்டும். இடம் குறைவாக இருப்பவர்கள் தொட்டிகளில் செடிகளை வளர்க்கலாம். இதில் முக்கியமான இரண்டு செடிகளை தொட்டிகளில் வளர்த்தாலே காற்றின் தரத்தை உயர்த்துவதோடு, ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு கற்றாழை சிறந்த தீர்வு தரவல்லது. காற்று சுத்திகரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது பலரும் அறியாத ஒன்று. வீட்டில் வளர்த்தால் காற்றின் தரம் உயர்வதோடு, சிறந்த மூலிகையாகவும் நமக்கு கை கொடுக்கும். காற்றில் எப்போதும் … Read more

நடைமுறைக்கு வரப்போகும் உபர் இ பி கால் டாக்ஸி.

ev car

நடைமுறைக்கு வரப்போகும் உபர் இ பி கால் டாக்ஸி. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கேற்ப இபி கார் மற்றும் பைக் களின் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. பிரபல கால் டாக்ஸி நிறுவனமான உபர் தங்கள் தேவைக்காக சுமார் 25 ஆயிரம் இபி கார்களை உற்பத்தி செய்து தருமாறு டாட்டாவிடம் கேட்டுள்ளது. டாட்டா நிறுவனம் பல இபி கார்களை உற்பத்தி செய்துள்ள நிலையில் தற்போது உபர் கால் டாக்ஸிகாக டாடா எக்ஸ்பிரஸ்- டி இ பி … Read more

பல்லி கத்தினால் நல்லதா? கெட்டதா? தெரிந்து கொள்வோம் வாங்க

palli-lizard

ஏதாவது ஒன்றைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் கவுளி (பல்லி) கத்தினால் நன்மையா? தீமையா? என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. அது பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள். நாம் எந்த விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோமோ, அதனைப் பொறுத்து அதற்கான பலன் மாறுபடும். குறிப்பாக கிழமையும், திசையும் இதற்கான பலனில் முக்கியமாக இடம்பிடிக்கின்றன. உதாரணத்திற்கு, ஞாயிற்றுக்கிழமையில் வடக்கு திசை நோக்கி கவுளி (பல்லி) சொன்னால் ‘தனலாபம்’ என்ற பலன் உண்டாகும். திங்கட்கிழமையில் ஈசான்ய பாகத்தை நோக்கி அதாவது, … Read more

வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்த 90ஸ் கிட்ஸ்.. குறுகிய வட்டத்திற்குள் வாழும் இன்றைய தலைமுறை

90skids

அந்தக் காலத்தில் இருந்த சிறுவர்கள் அனைவரும் பள்ளி விட்டு வீடு திரும்பும் போது அவ்வளவு உற்சாகமாக வருவார்கள். அதற்கு காரணம் அவர்கள் வீடு திரும்பினதும், வீட்டில் பையை போட்டு விட்டு அவர்களின் நண்பர்களோடு விளையாடச் சென்று விடுவார்கள். நண்பர்களோடு சேர்ந்து நொங்கு வண்டி, பம்பரம் விடுதல், செய்தித்தாளில் பட்டம் செய்து பறக்கவிடுதல், கோழி குண்டு, கில்லி விளையாட்டு மற்றும் சைக்கிளின் டயரை வைத்து விளையாடுவார்கள். டயரின் கரை கையில் படிந்து விடும் என்பதற்காக கையில் ஒரு குச்சியை … Read more

மோசமான கனவுகளுக்கு என்ன பரிகாரம் செய்வது?

ketta-kanavu

கனவுகள் என்பது நினைவலைகளில் உருவாக்கப்படும் காட்சிகள். இந்த நினைவுகள் பல கதாபாத்திரங்களை உருவாக்கி நம்ப முடியாத கற்பனை உலகிற்கு நம்மை கூட்டிச் செல்லும். நாம் உறங்கும் போது நம் மூளை அன்றைய நிகழ்வுகளை தொகுத்துக் கொண்டிருக்கும். அவசியமான தகவல்களை நமது நீண்ட கால ஞாபகமாகவும், அவசியமற்றவற்றை ஞாபகத்திலிருந்து அழித்துக் கொண்டிருக்கும். இந்த செயலினால் தான் கனவுகள் ஏற்படுவதாக சிலர் கூறுகின்றனர். மற்றொரு விளக்கமாக, ஒருவரின் நிறைவேறாத ஏக்கங்கள் கனவாக வரும் என்றும் கூறப்படுகிறது. உள்ளார்ந்த உணர்வுகளின் வெளிப்பாடு … Read more

கோயில்களில் கருவறை இருட்டாக இருப்பது ஏன்?

தமிழகத்தில் பெரும்பாலான கோயில்களில் கருவறை இருட்டாகவே இருக்கும். இதற்கு அறிவியல் பூர்வமான காரணம் என்று பார்த்தால், கருவறையின் மேல் உள்ள விமான கலசம் மூலமாக சூரிய கதிர்களின் அலை மூலவருக்கு கடத்தப்படுகிறது. அதே நேரத்தில் சிலைக்கு அடியில் வைத்திருக்கக்கூடிய எந்திரம் பூமிக்கு அடியிலிருந்து ஆற்றல்களை கடத்துகிறது. இப்படி கருவறையினுள் நிரம்பி இருக்கக்கூடிய நேர்மறை ஆற்றலை (பாசிட்டிவ் எனர்ஜி) வெளியே கடத்த வேண்டும் என்றால் ஆற்றல்கள் நிரம்பி இருக்கும் இடம் இருட்டாக இருக்க வேண்டும். எல்லா கோவில் கருவறையிலும் … Read more

இரத்த அழுத்தத்தை இனி இப்படி காணலாம்; இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே…

தற்போதைய வாழ்வு என்பது டெக்னாலஜிக்களால் சூழ்ந்த வாழ்வு! ஒவ்வொரு தசாப்தத்துக்கும் உலகமானது டெக்னாலஜி மயமாகிக்கொண்டே இருக்கிறது. அவ்வகையில், பல்வேறு விடயங்களையும் கண்டறியும் வகையில் தற்போது டெக்னாலஜி வளர்ந்துவிட்டது. இப்படி இருக்கையில் ஒரு கைக்கடிகாரம் நமது இரத்த அழுத்தத்தைக் கண்டறிவது இயல்பா? வியப்பா? எப்படியும் இதிலென்ன இருக்கிறது இவ்வளவு காலம் இரத்த அழுத்தத்தை கண்டறியும் கைக்கடிகாரத்தை கண்டுபிடித்திருப்பார்கள் என்று நீங்கள் எண்ணினால் அது தவறு. பொதுமக்களின் பயன்பாட்டுக்கு என இரத்த அழுத்தத்தை துல்லியமாக கணக்கிடும் கருவி அரிது. இனி … Read more

தீராத கடன் பிரச்சனையா.? இந்த கிழமையில் திருஷ்டி சுத்தி போடுங்க

ஒரு சிலருக்கு நன்றாக நடந்துகொண்டிருந்த தொழில் திடீரென்று நின்று போய்விடும். என்ன காரணம் என்று தெரியாமல் தொழில் முடக்கமாகி, தேவையில்லாத கடன்கள் பெருகுவதற்கு, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அருகில் உள்ளவர்களின் கண் பார்வை அல்லது திருஸ்டி படுதலே முக்கியமாகும். அதையடுத்து அதற்கு தகுந்த திருஷ்டி பரிகாரம் செய்தால் அத்தகைய கண் திருஷ்டி அனைத்தும் விலகி, கடன்கள் தீர்ந்து மீண்டும் தொழில் நன்கு சிறப்பாக நடைபெறும். இத்தகைய திருஷ்டிகளை போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் எந்த கிழமையில் செய்ய … Read more

பிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு நன்மை உள்ளதா.? நாம் அறியாத தகவல்கள்

நம்மில் பலருக்கு காலையில் சீக்கிரம் எழுந்திருக்கும் பழக்கம் இருக்காது. மூணு மணி, நாலு மணிக்கெல்லாம் எழுவதற்கு வாய்ப்பே இல்லை. பேய்கள் நடமாடும் நடுராத்திரி என்றுதான் எண்ணுவோம். அதுமட்டுமின்றி இரவு அதிக நேரம் விழித்திருந்து கைபேசி உபயோகப்படுத்துவதால் சரியான தூக்கம் இல்லாமல் தாமதமாக உறங்கி, காலையில் தாமதமாக எழுவதால் உடலுக்கு நோய் ஏற்படும். ஆனால் அதிகாலை கண் விழிப்பது மூலமாக நம் வாழ்க்கையில் நிறைய அற்புதங்கள் நடக்கும். இதுவரை எதிர்பார்த்துக் காத்திருந்த அனைத்து வெற்றிகளும் வந்து சேரும். அந்த … Read more

புவி வெப்பமடைவதால் ஏற்படும் விளைவுகள்.. சென்னைக்கு வரப்போகும் ஆபத்து..

நாம் திரும்பும் பக்கம் எல்லாம் இப்போது கிளைமேட் சேஞ்ச், குளோபல் வார்மிங் போன்ற பல விஷயங்களைப் பற்றி கேட்க முடிகிறது. அதாவது உலகம் அழிவின் விளிம்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. புயல், வெள்ளம் சுனாமி, நிலநடுக்கம் போன்ற மோசமான பாதிப்புகள் ஏற்படுவதற்கும் இதுதான் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதிலும் புவி வெப்பம் அடைவதால் அதிக அளவு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் பல தீவுகள் கடலில் மூழ்கி விடும் அபாயமும் இருக்கிறது. அதோடு சென்னை, மும்பை போன்ற … Read more