திருமணத்தில் அர்ச்சதை அரிசியில் போடுவது ஏன்?
திருமணம், சீமந்தம், பிறந்தநாள், பூப்புனித நீராட்டு விழா, கிரகப்பிரவேசம் என எந்த மங்கள நிகழ்ச்சி என்றாலும் பெரியவர்களின் ஆசி அட்சதை மூலமாகத்தான் நமக்கு பரிபூரணமாக கிடைக்கிறது. முனை முறியாத அரிசிக்கு பெயர்தான் அர்சதை. பூமிக்கு மேல் விளையும் பொருள் அரிசி, பூமிக்கு அடியில் விளைவதும் மங்களங்களை கொடுப்பதும் மஞ்சள், இவ்விரண்டையும் இணைத்திடும் தூய பசு நெய். இந்த மூன்று மங்களப் பொருட்களின் கூட்டணி தான் அட்சதை. இதனை தூவி ஆசீர்வதிக்கும் போது ஆசீர்வாதம் பெறுபவருக்கு அனைத்து விதமான … Read more