குழந்தை போல குதூகலிக்க வைக்கும் நீர்வீழ்ச்சி.. கேரளாவில் எங்கு இருக்கு தெரியுமா.?

kerala vagamon

கேரளாவில் கோட்டயம் என்னும் பகுதியில் இரு நீர்வீழ்ச்சிகள் உள்ளன. அவை அருவிக்குழி நீர்வீழ்ச்சி மற்றும் வாகமன் நீர்வீழ்ச்சி. முதலில் அருவிக்குழி நீர்வீழ்ச்சி பற்றி பார்ப்போம். இந்த நீர்வீழ்ச்சி கண்ணைக்கவரும் அழகோடு காட்சியளிக்கும். இந்த அருவிக்குழி நீர்வீழ்ச்சி குமரகம் அருகிலேயே உள்ளது. கோட்டையம் நகரத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் குமரகம் செல்லும் வழியிலேயே அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி பகுதி, இயற்கை சூழலில் நடைபயணம் மேற் கொள்வதற்கு ஏற்ற இடமாகும். இந்த நீர்வீழ்ச்சியில் 100 அடி உயரத்திலிருந்து பிரம்மாண்ட … Read more

சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம்.. ஆனால் அதை இப்படி சாப்பிட கூடாது

banana

“முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் விட்டமின்கள்,  பொட்டாசியம், கனிமம், மெக்னீசியம்  போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.   வாழைப்பழத்தை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  பூவன் வாழை, செவ்வாழை, ரஸ்தாளி வாழை, பச்சை வாழை, பேயன் வாழை, ஏலக்கி, மலை வாழை , நேந்திரம், மட்டி  என்று வாழை பழங்கள் பல வகைகளில்  உள்ளன. மழைக்காலம், கோடைகாலம்  என்று எல்லா நேரங்களிலும் கிடைக்கக்கூடிய  இத்தனை சத்துக்கள் நிறைந்த வாழைப்பழத்தை  யாரெல்லாம் எவ்வாறெல்லாம் சாப்பிடலாம் என்று பார்க்கலாம். யாரெல்லாம் சாப்பிட கூடாது.. வாழைப்பழத்தை இரவு … Read more

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு குணம் பெறலாம்

வீட்டு-வைத்தியம்

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு குணம் பெறலாம்! 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி … Read more

இந்த ஆரோக்கியமான பச்சை நிற பானங்களுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள்..

நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க இந்த ஆரோக்கியமான பச்சை நிற பானங்களை தயார் செய்யவும். உங்கள் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம், குறிப்பாக சமீப காலங்களில் ஆரோக்கியமே செல்வம் என்பதை நாம் அறிந்து கொண்டோம். நமது ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்க, உடற்பயிற்சியுடன் உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான உடல், ஆரோக்கியமான மனம் மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு வழிவகுக்கும். இந்தியாவின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு அதிகம். எனவே, இதோ சில ஆரோக்கியமான பச்சை நிற … Read more

உடலுக்கு சத்துக்களை அள்ளிக்கொடுக்கும் இளநீர்.. கோடைக்கால ஸ்பெஷல்!

tender-coconut

பொதுவாக கோடை காலங்களில் ஏற்படும் வறட்சியால் பலரும் இந்த இளநீரை எடுத்துக்கொள்வது வழக்கம். கோடைகாலம் மட்டுமல்லாமல் அனைத்து சீசனிலும் மக்கள் இதை விரும்புவார்கள். கிராமப்புறங்களில் தென்னை மரம் இல்லாத வீடுகளே கிடையாது. அப்படி மிகவும் இலகுவாக கிடைக்கக்கூடிய இந்த இளநீர் மூலம் நம் உடலுக்கு தேவையான பல ஆற்றல்கள் கிடைக்கின்றன. வெயில் காலத்தில் தவிர்க்க முடியாத ஒரு பானமாக இருக்கும் இந்த இளநீரில் ஏகப்பட்ட நீர்ச்சத்துக்கள் கிடைக்கிறது. இந்த நீரை நாம் தினமும் அருந்தலாம். இதனால் நம் … Read more

குழந்தைகள் சப்புக்கொட்டி சாப்பிடும் மாம்பழம்.. மருத்துவ குணங்களும், நன்மைகளும்

mango

மாம்பழம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அனைவருக்கும் பிடித்த இந்த மாம்பழம் முக்கனிகளில் ஒன்று. வருடத்திற்கு ஒருமுறை சீசனில் மட்டும் தான் இந்த மாம்பழம் நமக்கு கிடைக்கும். அரிதாக கிடைக்கும் இந்த மாம்பழத்தை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் சப்புக் கொட்டிச் சாப்பிடுவார்கள். கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும் இந்த மாம்பழம் பல வகைகளில் நமக்கு கிடைக்கிறது. அதன்படி மல்கோவா, செந்தூரம், ருமேனியா, பங்கனப்பள்ளி போன்ற பல வகைகள் இருக்கிறது. அதிக சுவை … Read more

குழந்தைகள் விரும்பும் ஜில் ஜில் ஜிகர்தண்டா.. வீட்டிலேயே செய்வது எப்படி?

jigarthanda

கோடை காலம் ஆரம்பித்து விட்டாலே வெயிலின் தாக்கம் மக்களை அதிக சோர்வடைய செய்யும். இதனால் அனைவரும் அந்த தாக்கத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ள ஜூஸ் பழங்கள் போன்றவற்றை அதிக அளவில் சாப்பிட ஆரம்பித்துள்ளனர். அதேபோன்று நாம் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் ஜூஸ் போன்ற வகைகளை நாம் செய்து கொடுத்தாலும் அவர்கள் அதை விரும்புவதில்லை. அதற்கு மாறாக கடைகளில் கலர் கலராக கிடைக்கும் ஐஸ்கிரீம், குல்பி போன்றவற்றை சாப்பிடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு நாம் … Read more

பாத்திரத்திற்கேற்ப நீரின் தன்மை மாறுபடுமா?.. முன்னோர்கள் கண்டுபிடித்த ரகசியம்

பொதுவாக நம் வீடுகளில் நீரை கொதிக்க வைத்து குடிப்பதற்கு வீட்டில் அன்றாடம் உபயோகிக்கும் பாத்திரத்தை தான் பயன்படுத்துவோம். ஆனால் சில பாத்திரங்களில் நீரை கொதிக்க வைத்து குடிப்பதன் மூலம் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. அதிலும் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஏற்பவும் நீரின் தன்மையும் மாறுபடுகிறது. இது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறதல்லவா ஆனால் இது தான் உண்மை. பண்டைய காலங்களில் மண் பானைகளில் தான் நம் முன்னோர்கள் சமைத்து சாப்பிடுவார்கள். இதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம் பார்த்திருப்போம். சமீபகாலமாக … Read more

பழைய சோற்றில் இவ்வளவு நன்மைகளா.. நமக்கு தெரியாத விஷயங்கள்

palaya-soru

பொதுவாக நம் வீடுகளில் சாதம் மீதம் ஆகிவிட்டால் அதில் தண்ணீர் ஊற்றி ஊற வைத்திருந்து மறுநாள் காலையில் அந்த நீரை அருந்தும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. இதை நம் முன்னோர்கள் அன்றைய காலம் தொட்டே பின்பற்றி வருகிறார்கள். முக்கியமாக கிராமங்களில் தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் தான் இட்லி போன்ற உணவுகளை நம் கண்களால் பார்க்க முடியும். மற்ற நாட்கள் அனைத்திலும் அவர்கள் இந்த பழைய உணவை தான் சாப்பிடுவார்கள் அதனால் தான் நம் முன்னோர்களாகிய … Read more

கோடை காலம் வந்து விட்டதா?.. வெயிலை சமாளிக்க இந்த ஜூஸ்களை குடிங்க

சம்மர் என்றாலே நம் நினைவுக்கு வருவது கொளுத்தும் வெயில் தான். அதுவும் திருச்சி, சென்னை போன்ற பெரிய நகரங்களில் இருக்கும் மக்கள் இந்த வெயிலை சமாளிக்க முடியாமல் ரொம்பவே அவதிப்படுவார்கள். இதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள நாம் அதிக அளவு நீர்ச் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி உடலுக்கு புத்துணர்ச்சி தரும் சிலர் ஜூஸ் வகைகள் இதோ உங்களுக்காக லெமன் ஜூஸ் – பொதுவாக எலுமிச்சம் பழம் நம் உடலுக்கு அதிக புத்துணர்ச்சியை தரக்கூடியது என்பதை … Read more