ஆரோக்கியத்தையும், அழகையும் பாதுகாக்கும் ஆவாரம் பூ.. நமக்குத் தெரியாத தகவல்கள்

கிராமப்புறங்களில் சாலையோரத்தில் இந்த ஆவாரம்பூவை நாம் அதிக அளவில் காண முடியும். சில குறிப்பிட்ட காலங்களில் பூக்க கூடிய இந்த ஆவாரம் பூவுக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கிறது. நம் சரும அழகையும், உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதில் இந்த ஆவாரம்பூ முக்கிய பங்கு வகிக்கிறது. மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய இந்த ஆவாரம் பூவின் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இங்கு காண்போம். இந்த ஆவாரம் பூவை நன்றாக நிழலில் உலர்த்தி காயவைத்து பின்பு பொடியாக்கி வைத்துக்கொள்ள … Read more

கறிவேப்பிலை வைத்து இதை செய்தாலே போதும்.. இளநரை மறைந்துவிடும்.

உணவில் நறுமணத்திற்காகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை பலரும் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை ஏராளமாக உள்ளன. அதையடுத்து கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிடுவதாலும், உணவில் சேர்த்துக் கொள்வதாலும் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் அதிகாலையில் சிறிதளவு கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சம … Read more

சரஸ்வதி கீரை பற்றி உங்களுக்கு தெரியுமா.? நாம் அறியாத தகவல்கள்

அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, தண்டுக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை என பல்வேறு கீரைகள் இருக்கும் நிலையில், சரஸ்வதி கீரை என்பது வல்லாரை கீரையைக் குறிக்கும். சரஸ்வதி மூலிகை அல்லது சரஸ்வதி கீரை, பிராம்மி, சண்டகி, பிண்டீரி, யோசனை வல்லி, போன்றவை வல்லாரையின் வேறு பெயர்கள் ஆகும். வல்லாரை குறிப்பாக இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் இதர வெப்பமண்டல பகுதிகளில் அதிகம் வளர்கிறது. மேலும் இதன் இலைகள் உட்பட முழுத் தாவரமும் பயன்படுத்தப்படுகிறது. வல்லமை மிக்க கீரை … Read more

நன்மைகள் நிறைந்த கோவைக்காய்.. இதை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று தெரியுமா?

கிராமப்புறங்களில் சாலை ஓரங்களில் கொடியாக படர்ந்து இருக்கும் கோவைக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. கோவைக்காயின் இலைகள், தண்டு, வேர், காய், கனி என அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. கோவைக்காயின் முழுத்தாவரமும் இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. உணவிற்கும் மருத்துவத்திற்கும் பயனுள்ள மூலிகையாக கோவை விளங்குகின்றது. தாய்ப்பால் பற்றாத இளம் தாய்மார்கள் கோவைக்காய் உண்ண பால் சுரக்கச் செய்யும். கோழையைக் கரைத்து வெளியேற்றும் வல்லமை உடையது. கோவை இலை தோல், நோய்களும் மேற்பூச்சு … Read more

உடம்பில் உள்ள சளியை எப்படி எளிய வழியில் விரட்டலாம்.. வீட்டு மருத்துவம்

cough

சாதாரண இருமலுடன் சளி வந்தால் விரைவில் வெளிவந்து சரியாகிவிடும். ஆனால் நெஞ்சு சளி அறிகுறிகள் சரியாக தெரியவராது.

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு குணம் பெறலாம்

வீட்டு-வைத்தியம்

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு குணம் பெறலாம்! 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி … Read more

உறங்கும் போது பாகங்களை பாதிக்கிறதா புற்றுநோய் செல்கள்?.. ஓர் அதிர்ச்சி தகவல்

தூங்கும்போது அதிக வீரியத்துடன் புற்றுநோய் செல்கள் பரவுகிறதென்ற கருத்து சமீப காலங்களில் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பரவி வருகிறது. அது எந்த அளவிற்கு உண்மையானது என இக்கட்டுரையில் காண்போம். புற்றுநோய் என்று ஒன்று வந்துவிட்டாலே அவ்வளவுதான் நாம் இறந்துவிடுவோம் என்ற எண்ணம் மிக பரவலாக நம்மிடத்திலேயே காணப்பட்டது. தற்போது அந்த எண்ணம் சற்றே தணிந்துள்ளது, காரணம் மருத்துவ உலகில் நேர்ந்துள்ள கண்டுபிடிப்புகள். ஒவ்வொரு முறை மருத்துவ உலகில் கண்டுபிடிப்புகள் நேரும்போதும் அது மனித உலகுக்கே பெரும் … Read more

ஏன் புகைப்பிடிப்பதை எளிதில் விடமுடியவில்லை? அதன் பின்னிருக்கும் காரணம் என்ன?

மனிதன் போதையை பல்வேறு முறையில் எடுத்து கொள்கிறான். போதைப்பொருட்கள் இன்றி வாழவே முடியாது என்ற நிலையை மனிதன் அடைகிறான். சில முறை போதைப்பொருளை உட்கொண்டப்பின் அவன் போதைப்பொருள் எடுப்பதை நிறுத்த நினைத்தாலும் மனிதனால் பல சமயங்களில் அது முடிவதில்லை. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் புகைப்பிடிக்க ஆரம்பித்தப்பின்பு இனி புகைக்ககூடாது என்ற முடிவை மனிதன் எடுக்கிறான். ஆனால், அவனால் புகைப்பிடிப்பதை நிறுத்த முடியவில்லை. ஆண்டுதோறும் புகைப்பிடிப்பதால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் வெளிவந்த … Read more

மாத்திரை சாப்பிடுவதில் இவ்வளவு இருக்கா? இது தெரியாம போச்சே..

உடல்நிலை சரியில்லை என்று நாம் மருத்துவரை அனுகும்போது, அவர் நமது உடல்நிலையை சரிபார்த்து அதன்பின் மாத்திரைகள் தருவது வழக்கம். தருகின்ற மாத்திரைகளை சில சமயங்களில் சாப்பிட்ட பின் சாப்பிடுங்கள் என்றும், சில சமயங்களில் சாப்பிடும் முன்பு சாப்பிடுங்கள் என்று மருத்துவர் கூறுவது இயல்பு. ஆனால், இந்த இயல்பில்தான் பிரச்சினையே! ஆம், சில நேரங்களில் ஏன் சாப்பிட்ட பின் மாத்திரைகளை விழுங்க வேண்டும்? சில நேரங்களில் ஏன் சாப்பிடும் முன் மாத்திரைகளை சாப்பிட வேண்டும்? என்ற கேள்வி அவ்வப்போது … Read more

வீடு முழுக்க கொசு தொல்லையா?..கொசுக்களை ஒழிக்க ஆரோக்கிய வழிகள்.

mosquito-bite

பொதுவாக கொசுத் தொல்லையில் இருந்து விடுபட கொசு வத்தி சுருள், கொசுவத்தி லிக்கியூடை பயன்படுத்துகிறோம். இவை இரண்டும் கொசுவிற்கு எந்த அளவிற்கு ஊறு விளைவிக்கிறதோ அதே அளவுக்கு பாதிப்பை மனிதருக்கும் ஏற்படுத்துகிறது. இதனால் மூச்சுத்திணறல், ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சினை இவை அனைத்தும் குழந்தைகள் முதல் பெரியவர்களையும் பாதிக்கிறது. மேலும் கொசுவினால் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா மற்றும் ஜிகா வைரஸ் போன்ற கொடிய நோய்களை பரப்பபும் செய்கிறது. அதனால் இயற்கை வழியில் கொசுக்களை எப்படி விரட்டுவது என்று … Read more