ஆரோக்கியத்தையும், அழகையும் பாதுகாக்கும் ஆவாரம் பூ.. நமக்குத் தெரியாத தகவல்கள்

கிராமப்புறங்களில் சாலையோரத்தில் இந்த ஆவாரம்பூவை நாம் அதிக அளவில் காண முடியும். சில குறிப்பிட்ட காலங்களில் பூக்க கூடிய இந்த ஆவாரம் பூவுக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கிறது. நம் சரும அழகையும், உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதில் இந்த ஆவாரம்பூ முக்கிய பங்கு வகிக்கிறது. மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய இந்த ஆவாரம் பூவின் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இங்கு காண்போம். இந்த ஆவாரம் பூவை நன்றாக நிழலில் உலர்த்தி காயவைத்து பின்பு பொடியாக்கி வைத்துக்கொள்ள … Read more

மன அழுத்தத்தால் டென்ஷனா.. கவலையை விடுங்கள் 5 நிமிடத்தில் போக்கலாம்

stress

அமைதியான தூக்கம், யோகா பயிற்சி மற்றும் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் அதிக நேரம் செலவிடுவது மன அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. ஆனால், நீங்கள் ஒரு விமானத்தைத் தவறவிட்டீர்கள், சக ஊழியரிடமிருந்து ஒரு பயங்கரமான மின்னஞ்சலைப் பெறுவது அல்லது உங்கள் பாத்திரங்கழுவி எதிர்பாராதவிதமாக உடைந்து விட்டதைக் கண்டறியும் போது ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து கீழே இறங்க முடியாது. உணர்வு உங்களுக்குத் தெரியும்: உங்கள் இதயம் ஓடத் தொடங்குகிறது, உங்கள் உள்ளங்கைகள் வியர்வை அடைகின்றன, மேலும் அந்த உணர்வு … Read more

செலவே இல்லாமல் உங்கள் முகம் ஜொலிக்க வேண்டுமா?.. வீட்டில் இருக்கும் இந்த மூன்று பொருட்கள் போதும்.

face

வெயிலில் அலைந்து உங்கள் முகம் பொலிவிழந்து இருக்கிறதா. அதற்கு நமது வீட்டில் இருக்கும் இந்த மூன்று வகையான பொருட்களை போட்டாலே போதும். உங்க முகம் பட்டு போல் ஜொலி ஜொலிக்கும். அது என்னவென்று அறிய ஆவலாக இருக்கீர்களா? தேவையான பொருட்கள்: கடலை மாவு 2 ஸ்பூன் தயிர் 1 ஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி பவுடர் 1 ஸ்பூன். Also read: முகம் நல்லா பளபளன்னு ஜொலிக்கணுமா? சூப்பர் டிப்ஸ் செய்முறை: ஒரு பவுலை எடுத்து அதில் இந்த … Read more

கருவளையம் ஏற்பட்டால் முகப்பொலிவு குறைகிறது. உண்மையில் கருவளையம் ஏற்பட என்ன காரணம் ? விடுபட வழி என்ன?

darkcircles-dailyvision360

அதிக வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு நாள் முழுவதும் ஓய்வு இல்லாமல் உழைப்பதால் உடலுக்கு ஓய்வு தேவை என்பதை கண்களின் கருவளையம் உணர்த்துகிறது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் எதிர்காலத்திற்காக உடல் நலத்தை பேணாமல் ஓடி கொண்டிருக்கின்றனர். அதிலும் சிலர் சுழற்சி முறையிலும் வேலைக்காக பகல் வேலை இரவு வேலை என்று தொய்வில்லாமல் பாடு படுகின்றனர். இதனால் அவர்களது உடலும் உள்ளமும் சீக்கிரமே தொய்வடைந்து விடுகிறது. அன்று குழந்தைகள் வீட்டிலேயே இருக்க மாட்டார்கள் எப்பொழுதும் வெளியிலே விளையாண்டு … Read more