ஆரோக்கியத்தையும், அழகையும் பாதுகாக்கும் ஆவாரம் பூ.. நமக்குத் தெரியாத தகவல்கள்

கிராமப்புறங்களில் சாலையோரத்தில் இந்த ஆவாரம்பூவை நாம் அதிக அளவில் காண முடியும். சில குறிப்பிட்ட காலங்களில் பூக்க கூடிய இந்த ஆவாரம் பூவுக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கிறது. நம் சரும அழகையும், உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதில் இந்த ஆவாரம்பூ முக்கிய பங்கு வகிக்கிறது. மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய இந்த ஆவாரம் பூவின் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இங்கு காண்போம். இந்த ஆவாரம் பூவை நன்றாக நிழலில் உலர்த்தி காயவைத்து பின்பு பொடியாக்கி வைத்துக்கொள்ள … Read more

இதை செய்து பாருங்கள் எவ்வளவு கருமையாக இருந்தாலும் சருமம் பளபளன்னு ஜொலிக்கும்..

aloe-vera-gel-for-face

பெண்களுக்கு இருக்கும் மிகப் பெரிய கவலை நாம் கருமையாக இருக்கிறோம் என்பதுதான். வீட்டிலுள்ள கற்றாழை போன்றவற்றை வைத்து செய்தாலே அதற்கான பலன் கிடைத்து விடும். ஆனால் நாம் யாருக்கும் அந்த அளவு பொறுமை கிடையாது. ஏனென்றால் நாம் அனைவரும் ஒரு பொருளை பயன்படுத்தினால் அதற்கான பலனை உடனே எதிர்பார்க்கிறோம். ஒரு பொருளைப் பயன்படுத்தும் போது அதற்கான பலன் உடனே கிடைத்து விடாது. அதற்கு சிறிது நாள் எடுத்துக்கொள்ளும் ஆகவே தினமும் பயன்படுத்தி பலனை காண்க. அது உடனே … Read more

செலவே இல்லாமல் உங்கள் முகம் ஜொலிக்க வேண்டுமா?.. வீட்டில் இருக்கும் இந்த மூன்று பொருட்கள் போதும்.

face

வெயிலில் அலைந்து உங்கள் முகம் பொலிவிழந்து இருக்கிறதா. அதற்கு நமது வீட்டில் இருக்கும் இந்த மூன்று வகையான பொருட்களை போட்டாலே போதும். உங்க முகம் பட்டு போல் ஜொலி ஜொலிக்கும். அது என்னவென்று அறிய ஆவலாக இருக்கீர்களா? தேவையான பொருட்கள்: கடலை மாவு 2 ஸ்பூன் தயிர் 1 ஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி பவுடர் 1 ஸ்பூன். Also read: முகம் நல்லா பளபளன்னு ஜொலிக்கணுமா? சூப்பர் டிப்ஸ் செய்முறை: ஒரு பவுலை எடுத்து அதில் இந்த … Read more

கருவளையம் ஏற்பட்டால் முகப்பொலிவு குறைகிறது. உண்மையில் கருவளையம் ஏற்பட என்ன காரணம் ? விடுபட வழி என்ன?

darkcircles-dailyvision360

அதிக வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு நாள் முழுவதும் ஓய்வு இல்லாமல் உழைப்பதால் உடலுக்கு ஓய்வு தேவை என்பதை கண்களின் கருவளையம் உணர்த்துகிறது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் எதிர்காலத்திற்காக உடல் நலத்தை பேணாமல் ஓடி கொண்டிருக்கின்றனர். அதிலும் சிலர் சுழற்சி முறையிலும் வேலைக்காக பகல் வேலை இரவு வேலை என்று தொய்வில்லாமல் பாடு படுகின்றனர். இதனால் அவர்களது உடலும் உள்ளமும் சீக்கிரமே தொய்வடைந்து விடுகிறது. அன்று குழந்தைகள் வீட்டிலேயே இருக்க மாட்டார்கள் எப்பொழுதும் வெளியிலே விளையாண்டு … Read more

வீடுகளில் வளர்க்கும் செடிகளில் உள்ள மருத்துவ குணங்கள்….!

நாம் வீடுகளில் வளர்க்கும் பல செடிகளை நாம் சாதாரணமாக கருதுகிறோம். அவற்றில் பல மருத்துவ குணம் நிறைந்தவை. நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் உடல் நலம் காக்க உதவக்கூடியவை. துளசி : துளசி ஓர் அருமருந்து. காய்ச்சல், இருமல், தொண்டை கரகரப்பு, நுரையீரல் கோளாறுகளைப் போக்க துளசி கஷாயம், துளசி தேநீர் செய்து குடிக்கலாம். தூதுவளை சளித் தொந்தரவுகளை போக்கக்கூடியது தூதுவளை. மழைக்காலங்களில் துவையல், சட்னி, சூப் என இதைச் செய்து சாப்பிட்டால் ஜலதோஷம் தீரும். தூதுவளையை … Read more

சருமத்தை பாதுகாக்கும் கற்றாழை.. பயனுள்ள அழகு குறிப்புகள்

பொதுவாக சீசனுக்கு ஏற்றவாறு நம் சருமத்தில் சில பாதிப்புகள் ஏற்படலாம் அதிலும் கோடைக்காலத்தில் ஏற்படும் வெயிலின் தாக்கத்தினால் சருமத்தில் எரிச்சல், அரிப்பு போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட்டு சருமம் பாதிப்படைகிறது. இதன் மூலம் சருமத்தில் இருக்கும் செல்கள் பாதிக்கப்படுகின்றன. இந்த சரும பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும் பின்வரும் சில முறைகளை நாம் பின்பற்றலாம். அவ்வாறு நம் சரும அழகை பாதுகாக்க கடைகளில் விற்கும் ரசாயன பொருட்களை தான் பயன்படுத்த வேண்டும் … Read more