கறிவேப்பிலை வைத்து இதை செய்தாலே போதும்.. இளநரை மறைந்துவிடும்.

உணவில் நறுமணத்திற்காகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை பலரும் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை ஏராளமாக உள்ளன. அதையடுத்து கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிடுவதாலும், உணவில் சேர்த்துக் கொள்வதாலும் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் அதிகாலையில் சிறிதளவு கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சம … Read more

சர்க்கரை நோயிலிருந்து விடுபட மூன்று விஷயங்களை நாம் கடைப்பிடித்தால் மட்டுமே போதும்.

sugar tips

சர்க்கரை நோயிலிருந்து விடுபட மூன்று விஷயங்களை நாம் கடைப்பிடித்தால் மட்டுமே போதும். சர்க்கரை நோய் என்பது நோய் அல்ல அது வெறும் ஹார்மோன் இம்பேலன்ஸ் என்னும் ஒரு குறைபாடு தான். ரத்த பரிசோதனையில் உங்களுக்கு சுகர் வந்துவிட்டது என்று சொன்னால் போதும் சிலர் அவ்வளவுதான் வாழ்க்கையே முடிந்து விட்டது இனி நாம் எதுவும் செய்ய முடியாது நமக்கு அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வந்துவிடும் என்ற பயமும் மனதில் நம்பிக்கையின்மையும் தான் வருகிறது. சர்க்கரை நோய் என்பது நாம் … Read more

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் அற்புதமான வேம்பு தேநீர்

neem-tea

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இது வெறும் பழமொழி இல்லை. இது நிதர்சனமான உண்மை. சிறியவர் முதல் பெரியவர் என வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் பாதிக்கும் நோய் நீரிழிவு நோய். சர்க்கரை நோயினால் பலரும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு விதமான மருந்துகளை உபயோகித்தாலும் நீரிழிவு நோய் முற்றிலும் ஒழிந்து போவதில்லை. வருமுன் காப்பது நன்று என்பதால், சர்க்கரை நோயை வராமல் தடுக்க வீட்டிலேயே எளிய முறையில் சுலபமாக நீரிழிவு நம்மை தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம். Also … Read more

ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சொன்ன அதிசய மருத்துவம்.. சுடு தண்ணீரை சாதாரணமா நினைச்சிடாதீங்க

இப்போதெல்லாம் நாம் திரும்பும் பக்கமெல்லாம் மருத்துவமனை தான் இருக்கிறது. தடுக்கி விழுந்தாலே மருத்துவமனையில் விழும் அளவுக்கு தெருவுக்கு நான்கு ஹாஸ்பிடல்கள் இருக்கின்றன. ஆனால் முந்தைய காலத்தில் இப்படி எல்லாம் கிடையாது. வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே நம் முன்னோர்கள் தங்களுக்கு நேரும் உடல் உபாதைகளை நீக்கி கொள்வார்கள். அப்படி அவர்கள் பயன்படுத்திய சித்த மருத்துவ குறிப்புகள் இன்றும் கூட நமக்கு பயன் அளித்துக் கொண்டிருக்கிறது. இன்றைய காலத்தில் ஒரு பிள்ளை பெறுவதற்கு திண்டாடி வரும் பெண்களுக்கு … Read more

புத்துணர்ச்சியை அள்ளிக்கொடுக்கும் காபி.. ஒரு நாளைக்கு எத்தனை முறை குடிக்கலாம்

பொதுவாக பல வீடுகளில் பலரும் தூங்கி எழுந்ததுமே தேடுவது இந்த காபியை மட்டும்தான். வீட்டில் எது இருக்கிறதோ இல்லையோ இந்த காபி மட்டும் இல்லை என்றால் அன்றைய பொழுதே யாருக்கும் ஓடாது. சிலர் படுக்கையை விட்டு எழுந்திருப்பது கூட காபியை குடித்த பின்பு தான். அப்படி பலரையும் அடிமையாக்கி வைத்திருக்கும் இந்த காபி நம் உடலுக்கு ஆரோக்கியமானதா என்ற கேள்வி பலருக்கும் உண்டு. காபியை அதிகமாக குடிக்க கூடாது உடலில் பித்தம் அதிகமாகி விடும் என்று சிலர் … Read more