ஏன் புகைப்பிடிப்பதை எளிதில் விடமுடியவில்லை? அதன் பின்னிருக்கும் காரணம் என்ன?

மனிதன் போதையை பல்வேறு முறையில் எடுத்து கொள்கிறான். போதைப்பொருட்கள் இன்றி வாழவே முடியாது என்ற நிலையை மனிதன் அடைகிறான். சில முறை போதைப்பொருளை உட்கொண்டப்பின் அவன் போதைப்பொருள் எடுப்பதை நிறுத்த நினைத்தாலும் மனிதனால் பல சமயங்களில் அது முடிவதில்லை. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் புகைப்பிடிக்க ஆரம்பித்தப்பின்பு இனி புகைக்ககூடாது என்ற முடிவை மனிதன் எடுக்கிறான். ஆனால், அவனால் புகைப்பிடிப்பதை நிறுத்த முடியவில்லை. ஆண்டுதோறும் புகைப்பிடிப்பதால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் வெளிவந்த … Read more