சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம்.. ஆனால் அதை இப்படி சாப்பிட கூடாது

banana

“முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் விட்டமின்கள்,  பொட்டாசியம், கனிமம், மெக்னீசியம்  போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.   வாழைப்பழத்தை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  பூவன் வாழை, செவ்வாழை, ரஸ்தாளி வாழை, பச்சை வாழை, பேயன் வாழை, ஏலக்கி, மலை வாழை , நேந்திரம், மட்டி  என்று வாழை பழங்கள் பல வகைகளில்  உள்ளன. மழைக்காலம், கோடைகாலம்  என்று எல்லா நேரங்களிலும் கிடைக்கக்கூடிய  இத்தனை சத்துக்கள் நிறைந்த வாழைப்பழத்தை  யாரெல்லாம் எவ்வாறெல்லாம் சாப்பிடலாம் என்று பார்க்கலாம். யாரெல்லாம் சாப்பிட கூடாது.. வாழைப்பழத்தை இரவு … Read more

குழந்தைகளை சோர்வடைய வைக்கும் காய்ச்சல்.. கட்டுப்படுத்த உதவும் சில மருத்துவ குறிப்புகள்

பொதுவாக நம் வீடுகளில் பெரியவர்களுக்கு காய்ச்சல் வந்துவிட்டாலே அதை தாங்க முடியாமல் அவதிப்படுவார்கள். அப்படி இருக்கும் போது சிறு குழந்தைகளுக்கு இந்த காய்ச்சல் வந்தால் கேட்கவா வேண்டும். தனக்கு என்ன செய்கிறது என்று கூட சொல்ல தெரியாமல் அழுது அழுது சோர்வடைந்து விடுவார்கள். வீட்டில் பல பிரச்சினைகளை சமாளிக்கும் இல்லத்தரசிகளுக்கு குழந்தைகளின் உடலுக்கு ஏதாவது வந்துவிட்டால் வேலையே ஓடாது. இப்படி காய்ச்சலால் அவதிப்படும் குழந்தைகளை உடனே மருத்துவரிடம் தூக்கிக் கொண்டு செல்வார்கள். ஆனால் சில வீட்டு வைத்தியங்கள் … Read more

சாதாரண காய்ச்சல், தலைவலி கொரோனாவின் அறிகுறியா?.. கண்டுபிடிப்பது எப்படி?

கடந்த இரண்டு வருடங்களாகவே மக்கள் அனைவரையும் பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் ஒரே விஷயம் இந்த கொரோனா தான். ஊரடங்கு, ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் என்று மக்களின் இயல்பு வாழ்க்கை இதனால் முற்றிலும் முடங்கி போய் இருந்தது. இப்போதுதான் மக்கள் அனைவரும் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தங்கள் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் மீண்டும் கொரோனாவின் தாக்கம் சற்று வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது பொதுமக்கள் பலரையும் பீதி அடைய வைத்துள்ளது. மேலும் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் … Read more

காய்ச்சலை குணமாக்கும் மூலிகை கஷாயம்

காய்ச்சல் வருவதற்கு முன்பு சளி, இருமல், தொண்டை கமறல், உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் தெரியும். ஆனால் அறிகுறி இல்லாமல் திடீரென வரக்கூடிய காய்ச்சலுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துவிடுவோம். அந்தக் காலங்களில் வீட்டுக்கு வீடு தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த நோய் என்றாலும் அதற்கான மூலிகைகளைக் கொண்டு கை வைத்தியம் செய்தே குணப்படுத்திவிடுவார்கள். அதிலும் குழந்தைகளுக்கு வரும் போது பதட்டமும் சேர்ந்து வரக்கூடும். கொரோனா காலத்தில் மருத்துவமனைக்கு … Read more