புதுமனை புகு விழாவிற்கு மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன் அறிவியல் காரணம்?

நம்முடைய முன்னோர்கள் புதுமனை கட்டி முடித்து அதற்கு புகு விழா நடத்தும் போது மாவிலைத் தோரணம் கட்டுவது வழக்கம். இதனை நாம் இன்றும் பின்பற்றி வருகின்றோம். பால் காய்ச்சும் வீட்டிற்குள் செல்லும் போது,நம்மை முதலாவதாக வரவேற்பது வாசலில் கட்டியிருக்கும் மாவிலைத் தோரணங்கள். புது வீட்டிற்கு மட்டுமல்லாமல், நாம் இறைவனை வழிபாடு  செய்யக்  கூடிய பூஜை நேரங்களிலும் மாவிலைத் தோரணங்களைப் பயன்படுத்தி வருகின்றோம்.  இந்த பயன்பாட்டிற்கு பின்னாலுள்ள உண்மைகளை பண்டைக் காலத்திலேயே அறிந்திருந்ததனால் இந்த வழக்கம் இன்றும் உள்ளது. … Read more