எதிரிகள் தொல்லையா? இந்த ஒரு தீபம் போதும்!

ethiri thollai neenga pariharam

எதிரிகள் தொல்லையா? இந்த ஒரு தீபம் போதும் ! எதிரிகளோட தொல்லை நீங்க எப்படி வழிபாடு செய்ய வேண்டும்  என்பதை பற்றி தான் இந்த பதிவுல பார்த்து தெரிஞ்சுக்க போறோம் பொதுவா நம்முடைய வாழ்க்கையில முன்னேற்றம் அடையும் போது நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள சில வழிபாட்டு முறைகளையும் நம்ம மேற்கொண்டு தான் வந்துட்டு இருக்கும். எதிரிகள் தொல்லை நீங்க: அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடமிருந்தும், உங்களுடைய உறவர்களிடமிருந்தும், கண் திருஷ்டியில் இருந்தும், பாதுகாப்பை தேடிக்கொள்வது மிகவும் அவசியமான … Read more

தீராத கடன் பிரச்சனையா.? இந்த கிழமையில் திருஷ்டி சுத்தி போடுங்க

ஒரு சிலருக்கு நன்றாக நடந்துகொண்டிருந்த தொழில் திடீரென்று நின்று போய்விடும். என்ன காரணம் என்று தெரியாமல் தொழில் முடக்கமாகி, தேவையில்லாத கடன்கள் பெருகுவதற்கு, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அருகில் உள்ளவர்களின் கண் பார்வை அல்லது திருஸ்டி படுதலே முக்கியமாகும். அதையடுத்து அதற்கு தகுந்த திருஷ்டி பரிகாரம் செய்தால் அத்தகைய கண் திருஷ்டி அனைத்தும் விலகி, கடன்கள் தீர்ந்து மீண்டும் தொழில் நன்கு சிறப்பாக நடைபெறும். இத்தகைய திருஷ்டிகளை போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் எந்த கிழமையில் செய்ய … Read more

கெட்ட கனவுகளால் நிம்மதி இல்லையா?.. அப்ப இதை பின்பற்றுங்கள்

பொதுவாக ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது ரொம்ப முக்கியம். பகல், இரவு என்று தொடர்ந்து வேலை செய்து அசந்துபோய் தூக்கத்தை தேடும்போது பல வேண்டாத கெட்ட கனவுகளும் நம் தூக்கத்தை கெடுக்கும். சில நேரங்களில் நாம் அதை எளிதாக கடந்து விடுவோம். ஆனால் பல சமயங்களில் அந்த கெட்ட கனவுகள் நம்மை ஒரு வித படபடப்புடன், பதட்டத்துடனே வைத்திருக்கும். சில கனவுகள் நம் நிம்மதியை கெடுக்கும். இதற்குக் காரணம் நம் ஆழ்மனதில் ஏற்படும் தேவையற்ற சிந்தனையும், நீண்டநாள் … Read more