இன்றய தலைமுறை தவறவிடும் நம் முன்னோர்களின் வழக்கங்கள்..

vanakkam

பாரதப் பரம்பரையில் மூலைக் கல்லாக விளங்குவது மரியாதை. முதியோரிடமும், மதிப்புக்குரிய பெரியோர்களிடமும் வணக்கம் கூறுவதும் நமது பரம்பரைச் சொத்து. ஒரு நபரை ஒரு நாளில் முதலாவதாகச் சந்திக்கும் போதும், பலநாட்களுக்குப்பின் காணும் போதும் வணக்கம் கூறி வாழ்த்தி வரவேற்பது வழக்கம். மேலும் விருந்தினர் வரும் போது நம் இருக்கையிலிருந்து எழுந்து வணங்கி வரவேற்று விருந்தினரை அமரச் செய்த பின்னரே நாம் அமருவது வழக்கம்.விருந்தினர் விடைபெறும் போது வாசல் வரை சென்று வழியனுப்பி விடை கொடுப்பதிலும் நம் தவறுவதில்லை. ஆனால், இப்பொழுது … Read more

எந்த கிழமைகளில் எந்தெந்த கடவுள்களை வழிபாடு செய்ய வேண்டும்?

gods

ஞாயிறு வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக் கிழமையில், எல்லாம் வல்ல சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்ல பலங்களைத் தரும். ஞாயிறு அன்று சிவபெருமானை வழிபாடு செய்து வந்தால், தீராத நோய்கள் குணமாகும். உங்களுக்கு பிடித்த வேலை கிடைக்கும். ஞாயிற்றின் அதிபதி அக்னி பகவான் என்பதால், அவரை வணங்கும் விதமாக காலையில் சூரிய வழிபாடு செய்வது நல்லது. இப்படி வாரந்தோறும் வழிபாடு செய்து வந்தால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திங்கள்: திங்கள் அன்று அம்மனையும் முழு … Read more

பல்லி கத்தினால் நல்லதா? கெட்டதா? தெரிந்து கொள்வோம் வாங்க

palli-lizard

ஏதாவது ஒன்றைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் கவுளி (பல்லி) கத்தினால் நன்மையா? தீமையா? என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. அது பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள். நாம் எந்த விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோமோ, அதனைப் பொறுத்து அதற்கான பலன் மாறுபடும். குறிப்பாக கிழமையும், திசையும் இதற்கான பலனில் முக்கியமாக இடம்பிடிக்கின்றன. உதாரணத்திற்கு, ஞாயிற்றுக்கிழமையில் வடக்கு திசை நோக்கி கவுளி (பல்லி) சொன்னால் ‘தனலாபம்’ என்ற பலன் உண்டாகும். திங்கட்கிழமையில் ஈசான்ய பாகத்தை நோக்கி அதாவது, … Read more

ஏன் கும்பாபிஷேகத்தின் போது கருடன் வட்டம் விட்டால் தான் கும்பத்திற்கு நீரூற்றுகிறார்கள் என்று தெரியுமா?

kumbabishekam

நம் நாட்டில் எந்த தெய்வத்திற்கு உரிய ஆலயங்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றாலும், குடமுழுக்கு நடைபெறும் நேரத்தில் வானத்தில் கருடன் வட்டம் விடுகிறதா என்பதையும் முக்கியமாக பார்க்கின்றனர். கருடபகவான் ஆனவர் அவ்வாறு வட்டம் விடாமல் இருந்தால் யாகத்தில் ஏதேனும் குறைபாடு இருக்கலாம் என்று முடிவு செய்வர். கருடன் வட்டமிட்ட பிறகே திருக்கோயில் குடமுழுக்கு வழக்கமாக இருந்து வருகிறது. இதற்கான காரணம் என்னவென்றால்? கருடபகவான் ஆனவர் வேதவடிவமானவர், வேத மந்திரங்களை ஓதி செய்யப்படும் ஒரு சடங்கில் வேத வடிவமான கருடன் எழுந்தருவதுதான் … Read more

எதிரிகள் தொல்லையா? இந்த ஒரு தீபம் போதும்!

ethiri thollai neenga pariharam

எதிரிகள் தொல்லையா? இந்த ஒரு தீபம் போதும் ! எதிரிகளோட தொல்லை நீங்க எப்படி வழிபாடு செய்ய வேண்டும்  என்பதை பற்றி தான் இந்த பதிவுல பார்த்து தெரிஞ்சுக்க போறோம் பொதுவா நம்முடைய வாழ்க்கையில முன்னேற்றம் அடையும் போது நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள சில வழிபாட்டு முறைகளையும் நம்ம மேற்கொண்டு தான் வந்துட்டு இருக்கும். எதிரிகள் தொல்லை நீங்க: அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடமிருந்தும், உங்களுடைய உறவர்களிடமிருந்தும், கண் திருஷ்டியில் இருந்தும், பாதுகாப்பை தேடிக்கொள்வது மிகவும் அவசியமான … Read more

மோசமான கனவுகளுக்கு என்ன பரிகாரம் செய்வது?

ketta-kanavu

கனவுகள் என்பது நினைவலைகளில் உருவாக்கப்படும் காட்சிகள். இந்த நினைவுகள் பல கதாபாத்திரங்களை உருவாக்கி நம்ப முடியாத கற்பனை உலகிற்கு நம்மை கூட்டிச் செல்லும். நாம் உறங்கும் போது நம் மூளை அன்றைய நிகழ்வுகளை தொகுத்துக் கொண்டிருக்கும். அவசியமான தகவல்களை நமது நீண்ட கால ஞாபகமாகவும், அவசியமற்றவற்றை ஞாபகத்திலிருந்து அழித்துக் கொண்டிருக்கும். இந்த செயலினால் தான் கனவுகள் ஏற்படுவதாக சிலர் கூறுகின்றனர். மற்றொரு விளக்கமாக, ஒருவரின் நிறைவேறாத ஏக்கங்கள் கனவாக வரும் என்றும் கூறப்படுகிறது. உள்ளார்ந்த உணர்வுகளின் வெளிப்பாடு … Read more

கோயில்களில் கருவறை இருட்டாக இருப்பது ஏன்?

தமிழகத்தில் பெரும்பாலான கோயில்களில் கருவறை இருட்டாகவே இருக்கும். இதற்கு அறிவியல் பூர்வமான காரணம் என்று பார்த்தால், கருவறையின் மேல் உள்ள விமான கலசம் மூலமாக சூரிய கதிர்களின் அலை மூலவருக்கு கடத்தப்படுகிறது. அதே நேரத்தில் சிலைக்கு அடியில் வைத்திருக்கக்கூடிய எந்திரம் பூமிக்கு அடியிலிருந்து ஆற்றல்களை கடத்துகிறது. இப்படி கருவறையினுள் நிரம்பி இருக்கக்கூடிய நேர்மறை ஆற்றலை (பாசிட்டிவ் எனர்ஜி) வெளியே கடத்த வேண்டும் என்றால் ஆற்றல்கள் நிரம்பி இருக்கும் இடம் இருட்டாக இருக்க வேண்டும். எல்லா கோவில் கருவறையிலும் … Read more

தீராத கடன் பிரச்சனையா.? இந்த கிழமையில் திருஷ்டி சுத்தி போடுங்க

ஒரு சிலருக்கு நன்றாக நடந்துகொண்டிருந்த தொழில் திடீரென்று நின்று போய்விடும். என்ன காரணம் என்று தெரியாமல் தொழில் முடக்கமாகி, தேவையில்லாத கடன்கள் பெருகுவதற்கு, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அருகில் உள்ளவர்களின் கண் பார்வை அல்லது திருஸ்டி படுதலே முக்கியமாகும். அதையடுத்து அதற்கு தகுந்த திருஷ்டி பரிகாரம் செய்தால் அத்தகைய கண் திருஷ்டி அனைத்தும் விலகி, கடன்கள் தீர்ந்து மீண்டும் தொழில் நன்கு சிறப்பாக நடைபெறும். இத்தகைய திருஷ்டிகளை போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் எந்த கிழமையில் செய்ய … Read more

பிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு நன்மை உள்ளதா.? நாம் அறியாத தகவல்கள்

நம்மில் பலருக்கு காலையில் சீக்கிரம் எழுந்திருக்கும் பழக்கம் இருக்காது. மூணு மணி, நாலு மணிக்கெல்லாம் எழுவதற்கு வாய்ப்பே இல்லை. பேய்கள் நடமாடும் நடுராத்திரி என்றுதான் எண்ணுவோம். அதுமட்டுமின்றி இரவு அதிக நேரம் விழித்திருந்து கைபேசி உபயோகப்படுத்துவதால் சரியான தூக்கம் இல்லாமல் தாமதமாக உறங்கி, காலையில் தாமதமாக எழுவதால் உடலுக்கு நோய் ஏற்படும். ஆனால் அதிகாலை கண் விழிப்பது மூலமாக நம் வாழ்க்கையில் நிறைய அற்புதங்கள் நடக்கும். இதுவரை எதிர்பார்த்துக் காத்திருந்த அனைத்து வெற்றிகளும் வந்து சேரும். அந்த … Read more

தை அமாவாசையின் சிறப்புகளும், பலன்களும்

அமாவாசை என்பது மாதம் தோறும் ஒரு முறை வருகிறது. அந்த நாளில் நம் முன்னோர்களை நினைத்து வழிபட்டு வருவது மிகவும் சிறப்புடையது. அதிலும் ஆடி அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மஹாலயா அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் நம் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பது இன்னும் சிறப்பு வாய்ந்தது. இதன் மூலம் முன்னோர்களின் ஆசை நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் அது மட்டும் அல்லாமல் வீட்டில் இருக்கும் சஞ்சலம், வறுமை ஆகியவற்றும் நீங்கும். அதனாலேயே தமிழர்கள் இறந்து … Read more