இடது கண் துடித்தால் என்ன பலன்.. புராண கதையின் மூலம் அறிந்து கொள்வோம்

பொதுவாக கண் துடிப்பது என்பது உடல் கூறுகளை மட்டும் குறிப்பதில்லை, அதன் நன்மை, தீமைகளை நமக்கு உணர்த்துகிற ஒரு சகுனமாகவும் விளங்குகிறது. இதற்கு பல இலக்கியச் சான்றுகள் உள்ளன. அந்த வகையில் இடதுகண் துடித்தால் பெண்களுக்கு லாபம், ஆண்களுக்கு கேடு என்றும் கூறப்படுகிறது. அது எப்படி என்று ஒரு இதிகாச கதையின் வழியாக தெரிந்து கொள்வோம். நம்மில் பலருக்கும் ராமாயண கதை பற்றி தெரியும். அதில் ராமனும், சுக்ரீவனும் நட்பு கொண்டனர். அவர்கள் நட்பு கொண்டதற்கு அடையாளமாக … Read more

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்.. இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே?

புரட்டாசி மாதம் மிகவும் புனிதமான மாதமாக பார்க்கப்படுகிறது. மற்ற தமிழ் மாதத்தில் நாம் அனைவரும் அசைவம் சாப்பிடும் பழக்கம் வைத்திருந்தாலும், இந்த புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருக்கும் பழக்கத்தை வழக்கமாக வைத்திருக்கிறோம். இந்த மாதத்தின் அசைவ உணவுகளை தவிர்த்து விரதமிருந்து பெருமாள் கோயிலுக்குச் சென்று வருமாறு நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இதற்குப் பின்னால் அறிவியல் காரணம் உள்ளது. அந்த காரணத்தை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். புரட்டாசி மாதம் தொடங்கியதும் நம் வீட்டில் … Read more

நவகிரகங்கள் ஏன் ஒன்றையொன்று பார்ப்பதில்லை தெரியுமா?.. அறிவியல் சொல்லும் காரணங்கள்.

ஜோதிடத்தில் கிரகங்களின் ஒளிக்கதிர்கள் ஒரு கிரகத்திலிருந்து இன்னொரு கிரகத்தின் மீது படுவதையே கிரக பார்வை என்கிறோம். உதாரணமாக, பூமி சூரியனின் நேரடிப் பார்வையில் இருப்பதால் தான் சூரிய ஒளியானது தொடர்ந்து பூமியின் இரு பக்கங்களிலும் மாறி மாறி இரவு- பகலாக வந்தடைந்து கொண்டே இருக்கிறது. பூமியை சூரியன் பார்ப்பதால்தான் உயிர்கள் வாழ முடிகிறது. அதுவே செவ்வாய் பூமியை நெருங்கி அதிக கிரகணங்களை வெளிப்படுத்தினால் அது இயற்கை சீற்றத்திற்கு வழிவகுத்து பூமிக்கு பாதிப்பு ஏற்படும். வெகு தூரத்தில் இருந்தபடி … Read more