ஏகாதசி விரதம் இருப்பது எப்படி.. நம் முன்னோர்கள் சொன்ன முறை..

ekadasiviratham

ஏகாதசி விரதம் முறை ! பொதுவாய் ஏகாதசி அப்படினாவே 11 அப்படின்னு ஒரு பொருள் இருக்குன்னு சொல்லலாம். நான் ஏந்திரியம் ஐந்தும், கருமேந்திரியம் ஐந்தும், மனம் ஒன்று என்னும் 11 பகவானிடம் ஈடுபடுவதே இந்த ஏகாதசி விரதம் அப்படின்னு சொல்லப்பட்டிருக்கு. பொதுவாக அந்த ஏகாதசி நாளுல பகவானை மட்டும் நம்ம நினைத்து விட்டு தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை! அவரோட புகழைப்பாடி விரதம் இருந்தோம் அப்படினா நம்மளோட வாழ்க்கையில இருக்கக்கூடிய மனக் கவலைகள் அனைத்தும் விலகி மகிழ்ச்சியான … Read more

வீடுகளில் விளக்கு ஏற்றும் முறை.. வறுமை நீங்கி பணம் பெருக்குவதற்கு இதை செய்யுங்க

வீடுகளில் விளக்கு ஏற்றுவது என்பது பண்டைய காலம் தொட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. நம் வீடுகளில் மாலை நேரங்களில் தினமும் விளக்கு ஏற்றுவதன் மூலம் பில்லி, சூனியம் போன்ற பல துஷ்ட சக்திகள் நம்மை நெருங்காமல் இருக்கும். அப்படி நாம் நம் வீடுகளில் விளக்கு ஏற்றி கடவுளிடம் பிரார்த்திக்கும் போது அது அப்படியே நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றும் என்பது ஐதீகம். அப்படி நாம் நினைத்த வேண்டுதல்கள் நிறைவேற சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதில் முக்கியமானது வீடுகளில் விளக்கு … Read more

வீட்டில் துளசி மாடம் வைக்கும் முறைகளும், அதன் நன்மைகளும்

பொதுவாக நம் வீடுகளில் இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு சில ஆன்மீக ரீதியான பரிகாரங்களை செய்யலாம். இதற்காக நாம் அதிக அளவு பணம் செலவு செய்ய தேவையில்லை. மனதில் இறை நம்பிக்கையோடு துளசி வழிபாட்டை செய்து வந்தால் போதும். இதை ஆண் மற்றும் பெண்கள் இருவரும் செய்யலாம். மனதும், உடலும் சுத்தமாக இருக்கும் யாராக இருந்தாலும் இதை செய்யலாம். புனிதமான துளசியை மனதார வழிபட்டு வந்தால் நமக்கு இருக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். … Read more