சர்க்கரை நோயால் பல பிரச்சனையா? சர்க்கரை நோய்க்கு ஒரு எளிய டிப்ஸ்.

Methi Sprouts

சர்க்கரை நோயால் பல பிரச்சனையா? சர்க்கரை நோய்க்கு ஒரு எளிய டிப்ஸ். பொதுவாக எல்லோருக்கும் தெரிந்தவை தான், வெந்தயம் என்றாலே நம் உடல் சூட்டை தணிக்கும் ஒரு மகத்துவமான பொருள். பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சனையில், வரும் வயிறு வலிக்கு வெந்தயம் சாப்பிடு என்பார்கள். இத்தனை மகத்துவம் மிக்க வெந்தயத்தை கீரையாக செய்து சாப்பிடலாம். முளைகட்டிய வெந்தயம்(ஸ்ப்ரவுட் ) இல் அதிக பைபர் கண்டன்ட் இருப்பதாகவும் மற்றும் விட்டமின் ஏ, விட்டமின் சி ,விட்டமின் கே, விட்டமின் பி … Read more

என்ன கருணைக்கிழங்கில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா?

Karunaikilangu

என்ன கருணைக்கிழங்கில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா? அனைவரும் ஒதுக்கும் கருணைக்கிழங்கை நாம் அன்றாடம் உண்ணும் உணவில் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வகை கிழங்கு வளர்ப்பதற்கு அதிக தண்ணீர் வளம் தேவைப்படுவதில்லை. திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டத்தில் அதிகமாக இவ்வகை கிழங்கை நாம் காணலாம்.இதில் உள்ள கால்சியம் ஆக்சிலேட் என்னும் ஒருவகை தாது பொருள் நாம் உண்ணும் போது நம் வாயில் மற்றும் கைகளில் அரிப்பை உண்டாக்குகின்றது. இவற்றை சரி செய்ய கிழங்கை அறுவடை செய்து, … Read more

ஆரோக்கியமான சுரைக்காய் தோசை செய்வது எப்படி?

soraikai-dosai

சுரைக்காய் என்பது உடம்பில் கொழுப்பை குறைப்பதிலும், சிறுநீரகத்தை பாதுகாப்பதிலும் சுரைக்காய்க்கு நிகர் சுரைக்காய் மட்டுமே. இவற்றைக் கூட்டு, பொரியல் போன்ற உணவுகளாகவே நாம் உண்ணுகின்றோம். இவற்றை தோசையாகவும் சமைத்து உண்ணலாம். அது எவ்வாறு என்பதை அறிந்து கொள்வோம். தேவையானவை பச்சரிசி – ஒரு கப் இட்லி அரிசி – ஒரு கப் சுரைக்காய் – 1 ½ கப் பூண்டு – 5 பல் இஞ்சி – சிறு துண்டு வர மிளகாய் – காரத்திற்கு ஏற்ப. … Read more

உடம்பில் உள்ள சளியை எப்படி எளிய வழியில் விரட்டலாம்.. வீட்டு மருத்துவம்

cough

சாதாரண இருமலுடன் சளி வந்தால் விரைவில் வெளிவந்து சரியாகிவிடும். ஆனால் நெஞ்சு சளி அறிகுறிகள் சரியாக தெரியவராது.

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு குணம் பெறலாம்

வீட்டு-வைத்தியம்

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு குணம் பெறலாம்! 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி … Read more

உறங்கும் போது பாகங்களை பாதிக்கிறதா புற்றுநோய் செல்கள்?.. ஓர் அதிர்ச்சி தகவல்

தூங்கும்போது அதிக வீரியத்துடன் புற்றுநோய் செல்கள் பரவுகிறதென்ற கருத்து சமீப காலங்களில் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பரவி வருகிறது. அது எந்த அளவிற்கு உண்மையானது என இக்கட்டுரையில் காண்போம். புற்றுநோய் என்று ஒன்று வந்துவிட்டாலே அவ்வளவுதான் நாம் இறந்துவிடுவோம் என்ற எண்ணம் மிக பரவலாக நம்மிடத்திலேயே காணப்பட்டது. தற்போது அந்த எண்ணம் சற்றே தணிந்துள்ளது, காரணம் மருத்துவ உலகில் நேர்ந்துள்ள கண்டுபிடிப்புகள். ஒவ்வொரு முறை மருத்துவ உலகில் கண்டுபிடிப்புகள் நேரும்போதும் அது மனித உலகுக்கே பெரும் … Read more

ஏன் புகைப்பிடிப்பதை எளிதில் விடமுடியவில்லை? அதன் பின்னிருக்கும் காரணம் என்ன?

மனிதன் போதையை பல்வேறு முறையில் எடுத்து கொள்கிறான். போதைப்பொருட்கள் இன்றி வாழவே முடியாது என்ற நிலையை மனிதன் அடைகிறான். சில முறை போதைப்பொருளை உட்கொண்டப்பின் அவன் போதைப்பொருள் எடுப்பதை நிறுத்த நினைத்தாலும் மனிதனால் பல சமயங்களில் அது முடிவதில்லை. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் புகைப்பிடிக்க ஆரம்பித்தப்பின்பு இனி புகைக்ககூடாது என்ற முடிவை மனிதன் எடுக்கிறான். ஆனால், அவனால் புகைப்பிடிப்பதை நிறுத்த முடியவில்லை. ஆண்டுதோறும் புகைப்பிடிப்பதால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் வெளிவந்த … Read more

கண்ணீரை வரவழைக்கும் வெங்காயம்.. இதை செய்தால் கண் எரிச்சல் வரவே வராது

onion tears

வாழ்க்கையில் எதற்கும் கலங்காத மனிதர் கூட இந்த வெங்காயத்தை நறுக்கும்போது கண்ணீர் விடுவார்கள். அப்படி பலரையும் கண்கலங்க வைக்கும் இந்த வெங்காயத்தில் ஏராளமான சத்துகள் இருக்கின்றன. அதனால்தான் வெங்காயம் இல்லாத சமையலை நாம் எங்கும் பார்க்க முடியாது. மற்ற காய்கறிகளை நறுக்கும் போது வராத கண்ணீர் இந்த வெங்காயம் நறுக்கும் போது மட்டும் வந்து விடுகிறது. இது ஏன் என்று எப்போதாவது நீங்கள் யோசித்திருக்கிறீர்களா. ஏனென்றால் இந்த வெங்காயத்தில் சல்பர் அதிக அளவில் இருக்கிறது. அதனால்தான் வெங்காயம் … Read more

மாத்திரை சாப்பிடுவதில் இவ்வளவு இருக்கா? இது தெரியாம போச்சே..

உடல்நிலை சரியில்லை என்று நாம் மருத்துவரை அனுகும்போது, அவர் நமது உடல்நிலையை சரிபார்த்து அதன்பின் மாத்திரைகள் தருவது வழக்கம். தருகின்ற மாத்திரைகளை சில சமயங்களில் சாப்பிட்ட பின் சாப்பிடுங்கள் என்றும், சில சமயங்களில் சாப்பிடும் முன்பு சாப்பிடுங்கள் என்று மருத்துவர் கூறுவது இயல்பு. ஆனால், இந்த இயல்பில்தான் பிரச்சினையே! ஆம், சில நேரங்களில் ஏன் சாப்பிட்ட பின் மாத்திரைகளை விழுங்க வேண்டும்? சில நேரங்களில் ஏன் சாப்பிடும் முன் மாத்திரைகளை சாப்பிட வேண்டும்? என்ற கேள்வி அவ்வப்போது … Read more

இந்த ஆரோக்கியமான பச்சை நிற பானங்களுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள்..

நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க இந்த ஆரோக்கியமான பச்சை நிற பானங்களை தயார் செய்யவும். உங்கள் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம், குறிப்பாக சமீப காலங்களில் ஆரோக்கியமே செல்வம் என்பதை நாம் அறிந்து கொண்டோம். நமது ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்க, உடற்பயிற்சியுடன் உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான உடல், ஆரோக்கியமான மனம் மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு வழிவகுக்கும். இந்தியாவின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு அதிகம். எனவே, இதோ சில ஆரோக்கியமான பச்சை நிற … Read more