என்ன கருணைக்கிழங்கில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா?
என்ன கருணைக்கிழங்கில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா? அனைவரும் ஒதுக்கும் கருணைக்கிழங்கை நாம் அன்றாடம் உண்ணும் உணவில் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வகை கிழங்கு வளர்ப்பதற்கு அதிக தண்ணீர் வளம் தேவைப்படுவதில்லை. திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டத்தில் அதிகமாக இவ்வகை கிழங்கை நாம் காணலாம்.இதில் உள்ள கால்சியம் ஆக்சிலேட் என்னும் ஒருவகை தாது பொருள் நாம் உண்ணும் போது நம் வாயில் மற்றும் கைகளில் அரிப்பை உண்டாக்குகின்றது. இவற்றை சரி செய்ய கிழங்கை அறுவடை செய்து, … Read more