ஆரோக்கியமான பூண்டு ரசம் செய்வது எப்படி?

அதிகப்படியான உணவுகளை சாப்பிட்டு விட்டு வயிறு சரியில்லையா அப்ப இந்த ரசத்தை சாப்பிட்டு பாருங்க தேவையான பொருட்கள்: பூண்டுn- 15 பல் புளி – சிறிதளவு தக்காளி – 1 மிளகு – ஒரு ஸ்பூன் சீரகம் – ஒரு ஸ்பூன் பச்சைமிளகாய் – ஒன்று மஞ்சள்தூள் – சிறிதளவு கருவேப்பிலை – தேவையான அளவு மல்லித்தழை – தேவையான அளவு எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு – ஒருஸ்பூன் பெருங்காயத்தூள் – சிறிதளவு உப்பு … Read more

வீட்டில் துளசி மாடம் வைக்கும் முறைகளும், அதன் நன்மைகளும்

பொதுவாக நம் வீடுகளில் இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு சில ஆன்மீக ரீதியான பரிகாரங்களை செய்யலாம். இதற்காக நாம் அதிக அளவு பணம் செலவு செய்ய தேவையில்லை. மனதில் இறை நம்பிக்கையோடு துளசி வழிபாட்டை செய்து வந்தால் போதும். இதை ஆண் மற்றும் பெண்கள் இருவரும் செய்யலாம். மனதும், உடலும் சுத்தமாக இருக்கும் யாராக இருந்தாலும் இதை செய்யலாம். புனிதமான துளசியை மனதார வழிபட்டு வந்தால் நமக்கு இருக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். … Read more

நேரத்தை மிச்சப்படுத்தும் ஈஸியான வீட்டு குறிப்புகள்.. இல்லத்தரசிகளுக்கான அருமையான டிப்ஸ்

நாம் என்னதான் ஒரு வேலையை பார்த்து பார்த்து செய்தாலும் சில சமயங்களில் அந்த வேலை நமக்கு பல வேலையை வைத்து விடும். உதாரணத்திற்கு நம் வீட்டு கிச்சனையை எடுத்துக் கொள்வோம். நாம் என்னதான் அதை நன்றாக சுத்தமாக வைத்திருந்தாலும், கிச்சன் சிங்க் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் தீராத தலைவலியாகவே இருக்கிறது. கஷ்டப்பட்டு எவ்வளவு தான் தேய்த்து கழுவினாலும் அதில் படிந்திருக்கும் உப்பு கரைகள் விடாப்படியாக இருந்து நம்மை டென்ஷன் படுத்தும். இதுபோன்ற இன்னும் எத்தனையோ விஷயங்களை அவர்கள் சமாளிக்க … Read more

நாம் நல்லது என்று நினைத்து செய்யும் தவறான விஷயங்கள்.. உடலுக்கு கேடு விளைவிக்கும் செயல்கள்

பொதுவாக நம்முடைய வீட்டில் இருக்கும் பெரியவர்கள், அப்பா, அம்மா ஆகியோர் நம்மிடம் உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லி நிறைய அறிவுரை கூறுவார்கள். காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்று அவர்களின் பட்டியல்கள் நீண்டு கொண்டே போகும். அதே போல நமக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று யாராவது ஒருவர் நமக்கு உடல் நலம் பற்றிய குறிப்புகளை அடிக்கடி கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அதாவது இதைச் செய்தால் உடல் … Read more

அடுப்பே இல்லாமல் செய்யும் ஆரோக்கியமான உணவுகள்.. சட்டுன்னு ஈசியா செய்யலாம்

பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் நகரத்து வாழ்க்கையில் சமையல் என்பது எப்பவுமே அவசரமாக தான் நடந்து கொண்டிருக்கிறது. கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் காலையிலேயே காலை, மதியம் என்று சேர்த்து சமைத்து விடுவார்கள். அதுமட்டுமல்லாமல் குழந்தைகள், கணவன் என்று அனைவரையும் தயார் செய்யும் இல்லத்தரசிகளுக்கும் இந்த வேலை உண்டு. அதனால் அவர்களின் காலை நேரம் எப்பவும் வேகமாகத் தான் இருக்கும். அந்த நேரத்தில் ஆரோக்கியமான உணவு, சத்தான சாப்பாடு என்று அவர்களால் யோசித்து செய்ய முடியாது. … Read more

மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள்.. சருமத்தை பாதுகாக்கும் அற்புத மருந்து

turmeric

பொதுவாக நம் வீட்டு சமையல் அறைகளில் பல அத்தியாவசியமான பொருட்கள் இருந்தாலும் அதில் முக்கியமான ஒரு பொருள் மஞ்சள். வீட்டில் அனைவரும் கட்டாயம் வைத்திருக்கும் இந்த மஞ்சளில் பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. இந்த மஞ்சள் சமையலுக்கு மட்டுமல்லாது சிறந்த வீட்டு வைத்தியம் ஆகவும் நமக்கு உதவுகிறது. இது சிறந்த கிருமி நாசினியாகவும், வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, காளான், அலர்ஜி போன்ற பல பிரச்சனைகளுக்கும் இது சிறந்த தீர்வை கொடுக்கும். கடந்த இரண்டு வருடங்களாக நாம் கண்ணுக்குத் … Read more

புதுமனை புகு விழாவிற்கு மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன் அறிவியல் காரணம்?

நம்முடைய முன்னோர்கள் புதுமனை கட்டி முடித்து அதற்கு புகு விழா நடத்தும் போது மாவிலைத் தோரணம் கட்டுவது வழக்கம். இதனை நாம் இன்றும் பின்பற்றி வருகின்றோம். பால் காய்ச்சும் வீட்டிற்குள் செல்லும் போது,நம்மை முதலாவதாக வரவேற்பது வாசலில் கட்டியிருக்கும் மாவிலைத் தோரணங்கள். புது வீட்டிற்கு மட்டுமல்லாமல், நாம் இறைவனை வழிபாடு  செய்யக்  கூடிய பூஜை நேரங்களிலும் மாவிலைத் தோரணங்களைப் பயன்படுத்தி வருகின்றோம்.  இந்த பயன்பாட்டிற்கு பின்னாலுள்ள உண்மைகளை பண்டைக் காலத்திலேயே அறிந்திருந்ததனால் இந்த வழக்கம் இன்றும் உள்ளது. … Read more

கெட்ட கனவுகளால் நிம்மதி இல்லையா?.. அப்ப இதை பின்பற்றுங்கள்

பொதுவாக ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது ரொம்ப முக்கியம். பகல், இரவு என்று தொடர்ந்து வேலை செய்து அசந்துபோய் தூக்கத்தை தேடும்போது பல வேண்டாத கெட்ட கனவுகளும் நம் தூக்கத்தை கெடுக்கும். சில நேரங்களில் நாம் அதை எளிதாக கடந்து விடுவோம். ஆனால் பல சமயங்களில் அந்த கெட்ட கனவுகள் நம்மை ஒரு வித படபடப்புடன், பதட்டத்துடனே வைத்திருக்கும். சில கனவுகள் நம் நிம்மதியை கெடுக்கும். இதற்குக் காரணம் நம் ஆழ்மனதில் ஏற்படும் தேவையற்ற சிந்தனையும், நீண்டநாள் … Read more