எந்த கிழமைகளில் எந்தெந்த கடவுள்களை வழிபாடு செய்ய வேண்டும்?

gods

ஞாயிறு வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக் கிழமையில், எல்லாம் வல்ல சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்ல பலங்களைத் தரும். ஞாயிறு அன்று சிவபெருமானை வழிபாடு செய்து வந்தால், தீராத நோய்கள் குணமாகும். உங்களுக்கு பிடித்த வேலை கிடைக்கும். ஞாயிற்றின் அதிபதி அக்னி பகவான் என்பதால், அவரை வணங்கும் விதமாக காலையில் சூரிய வழிபாடு செய்வது நல்லது. இப்படி வாரந்தோறும் வழிபாடு செய்து வந்தால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திங்கள்: திங்கள் அன்று அம்மனையும் முழு … Read more