கோயில் குளத்தில் காசு போடுவது ஏன்?

கோயிலுக்குச் சென்றால் அங்கு குளங்களில் காசு போடுவதை பார்த்திருக்கிறோம். இதை ஒரு சம்பிரதாயமாக நினைத்து பலரும் செய்வதை பார்த்து இருக்கிறோம். ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணத்தை நாம் தெரிந்து கொள்வோம். தமிழர்கள் கோயில்களுக்குச் சென்றால், அங்கு உள்ள கிணறுகளிலும், தெப்பக் குளங்களிலும் காசு போடும் வழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது. அக்காலத்தில் போடப்பட்ட காசுகள் பெரும்பாலும் செம்பு உலோகத்தால் தயாரிக்கப்பட்டவை என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். செம்பு உலோகமானது பாறை, மண், … Read more