சீரியல் நடிகைக்கு நேர்ந்த கொடுமை.. கதறி அழுத பரிதாபம்

தமிழ்த் திரையுலகின் பல படங்கள் மற்றும் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை லட்சுமி வாசுதேவன், சமீபகாலமாக ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துபவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். தனது செல்போனில் தெரியாத செயலியை பதிவிறக்கம் செய்து ஹேக்கிங், சைபர் மிரட்டல் மற்றும் ஏமாற்றுதலுக்கு ஆளானதாக நடிகை கூறினார். தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய வீடியோவில், ஆன்லைன் பயனர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே இதுபோன்ற வீடியோவை வெளியிடுவதாக லட்சுமி தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில், அவர் கண்ணீர் விட்டு … Read more