கங்கைகொண்ட சோழபுரத்தின் ரகசியம் தெரியுமா உங்களுக்கு?

தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனுக்கும் திருபுவனமா தேவிக்கும் மார்கழி திருவாதிரையன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். இயற்பெயர் மதுராந்தகன். இவனது ஆட்சிக்காலம் கிபி 1012 – 1044. கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் இவனுக்கு ‘கடாரம் கொண்டான்’ என்ற பட்டம் கிடைத்தது. தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோயிலைப் போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோவில் கட்டி, லிங்கத்தையும் நந்தியையும் பெரிதாக பிரதிஷ்டை செய்தான். தஞ்சாவூரை போலவே சிவனுக்கு பிரகதீஸ்வரர் என்றும், அம்மனுக்கு பெரியநாயகி … Read more