அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து நடக்கும் கல்யாணம்.. எதற்காக தெரியுமா?

காலம் காலமாக நம் நாட்டில் நடக்கும் திருமணங்களில் ஏகப்பட்ட சடங்குகள் செய்வதுண்டு. அதிலும் தமிழ் முறைப்படி நடக்கும் நம் இந்து திருமணத்தில் ஏகப்பட்ட சம்பிரதாயங்கள் பின்பற்றப்படுவது உண்டு. இப்படி நடக்கும் சடங்கு சம்பிரதாயங்களுக்கு பின் ஏகப்பட்ட காரணங்கள் இருக்கிறது. மணமகன் பெண்ணின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு தாலி கட்டுவதில் இருந்து அம்மி மிதிப்பது வரை ஏகப்பட்ட விஷயங்கள் திருமணத்தின்போது நடைபெறுகிறது. அதில் அம்மி மிதித்து, அருந்ததி பார்க்கும் வழக்கம் பண்டைய காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த … Read more