நவகிரகங்கள் ஏன் ஒன்றையொன்று பார்ப்பதில்லை தெரியுமா?.. அறிவியல் சொல்லும் காரணங்கள்.

ஜோதிடத்தில் கிரகங்களின் ஒளிக்கதிர்கள் ஒரு கிரகத்திலிருந்து இன்னொரு கிரகத்தின் மீது படுவதையே கிரக பார்வை என்கிறோம். உதாரணமாக, பூமி சூரியனின் நேரடிப் பார்வையில் இருப்பதால் தான் சூரிய ஒளியானது தொடர்ந்து பூமியின் இரு பக்கங்களிலும் மாறி மாறி இரவு- பகலாக வந்தடைந்து கொண்டே இருக்கிறது. பூமியை சூரியன் பார்ப்பதால்தான் உயிர்கள் வாழ முடிகிறது. அதுவே செவ்வாய் பூமியை நெருங்கி அதிக கிரகணங்களை வெளிப்படுத்தினால் அது இயற்கை சீற்றத்திற்கு வழிவகுத்து பூமிக்கு பாதிப்பு ஏற்படும். வெகு தூரத்தில் இருந்தபடி … Read more