பூஜை அறையில் நாம் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள்.. இதை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்

பொதுவாக நம் வீடுகளில் இருக்கும் பெரியவர்கள் காலை எழுந்தவுடனே பூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இப்போதும் பல வீடுகளில் இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் பலரும் காலையில் பூஜை செய்வது கிடையாது. இப்போதெல்லாம் நம் வசதிக்கேற்ப மாலை வேளைகளில் பூஜை செய்து வருகிறோம். அந்த வகையில் வாடகை வீடாக இருந்தாலும், சொந்த வீடாக இருந்தாலும் பூஜை அறை என்று ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் பலரும் … Read more