தை அமாவாசையின் சிறப்புகளும், பலன்களும்

அமாவாசை என்பது மாதம் தோறும் ஒரு முறை வருகிறது. அந்த நாளில் நம் முன்னோர்களை நினைத்து வழிபட்டு வருவது மிகவும் சிறப்புடையது. அதிலும் ஆடி அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மஹாலயா அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் நம் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பது இன்னும் சிறப்பு வாய்ந்தது. இதன் மூலம் முன்னோர்களின் ஆசை நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் அது மட்டும் அல்லாமல் வீட்டில் இருக்கும் சஞ்சலம், வறுமை ஆகியவற்றும் நீங்கும். அதனாலேயே தமிழர்கள் இறந்து … Read more