கோடை காலம் வந்து விட்டதா?.. வெயிலை சமாளிக்க இந்த ஜூஸ்களை குடிங்க

சம்மர் என்றாலே நம் நினைவுக்கு வருவது கொளுத்தும் வெயில் தான். அதுவும் திருச்சி, சென்னை போன்ற பெரிய நகரங்களில் இருக்கும் மக்கள் இந்த வெயிலை சமாளிக்க முடியாமல் ரொம்பவே அவதிப்படுவார்கள். இதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள நாம் அதிக அளவு நீர்ச் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி உடலுக்கு புத்துணர்ச்சி தரும் சிலர் ஜூஸ் வகைகள் இதோ உங்களுக்காக லெமன் ஜூஸ் – பொதுவாக எலுமிச்சம் பழம் நம் உடலுக்கு அதிக புத்துணர்ச்சியை தரக்கூடியது என்பதை … Read more