30 வயதுக்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய முக்கியமான விஷயங்கள்

சொந்தக்காலில் நில் அப்பா ,அம்மா ,அண்ணன் என மற்றவர்களிடம் உதவி நாடி நிற்காமல், உங்கள் சொந்தக் காலில் நிற்கும் அளவிற்கு நீங்கள் நல்ல நிலையை அடைந்திருக்க வேண்டும். நால்வருக்கு உதவ வேண்டும் என்பதில்லை, யாருடைய உதவியும் இன்றி வாழ்வதே ஓர் பெரிய கௌரவம் தான். உலகம் சுற்றும் வாலிபன் குறைந்தபட்சம் சிங்கப்பூர், மலேசியா வாவது சென்று வந்து விட வேண்டும். புது இடம் புதிய கலாச்சாரம் உங்களை நீங்களே மெருகேற்றிக் கொள்ள, புத்துணர்ச்சி அடைய பெருமளவு உதவும். … Read more