கோடை காலத்திற்கு ஏற்றது இந்த கடற்கரை

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தை அடுத்த விழிஞ்சம் இயற்கை துறைமுகத்தின் அருகில் உள்ளது பூவார் கிராமம். பூவார் என்பது தென்னிந்தியாவின் ஒரு சுற்றுலாத் தலமாகும். இந்த கிராமம் கடற்கரை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. பூவார் பீச் பயணிகள் இடையே மிகப் பிரபலமானது. இந்த சிறிய கிராமம் பண்டைய காலத்தில் வெட்டுமரம், யானை தந்தம், சந்தன மரம் போன்ற பொருட்களை விற்கும் புகழ்பெற்ற வர்த்தக மையமாக திகழ்ந்து வந்தது. பூவார் கிராமம் பிரசித்திப் பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கி வருவதற்கு … Read more