தஞ்சாவூரில் இருந்து கொண்டு இந்த இடம் தெரியவில்லையா?

தஞ்சை அரண்மனை என்பது தமிழ்நாட்டின், தஞ்சாவூரில் உள்ள ஒரு அரண்மனையாகும். இந்த அரண்மனை முதலில் தஞ்சாவூர் நாயக்கர்களால் கட்டப்பட்டது. பின்னர் கிபி 1674 இல் இருந்து 1855 வரை மராட்டிய அரசின் கைவசம் இருந்தது. இந்த அரண்மனை வளாகத்தில் தான் சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சை கலைக்கூடம், தஞ்சை தீயணைப்பு நிலையம், தஞ்சை மேற்கு காவல் நிலையம், அரசு பொறியியல் கல்லூரி, அரசர் மேல்நிலைப்பள்ளி, தொல்லியல் துறை அலுவலகம் போன்றவை அமைந்துள்ளன. இந்த அரண்மனையானது நாயக்க மன்னர்களான … Read more