பாத்திரத்திற்கேற்ப நீரின் தன்மை மாறுபடுமா?.. முன்னோர்கள் கண்டுபிடித்த ரகசியம்

பொதுவாக நம் வீடுகளில் நீரை கொதிக்க வைத்து குடிப்பதற்கு வீட்டில் அன்றாடம் உபயோகிக்கும் பாத்திரத்தை தான் பயன்படுத்துவோம். ஆனால் சில பாத்திரங்களில் நீரை கொதிக்க வைத்து குடிப்பதன் மூலம் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. அதிலும் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஏற்பவும் நீரின் தன்மையும் மாறுபடுகிறது. இது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறதல்லவா ஆனால் இது தான் உண்மை. பண்டைய காலங்களில் மண் பானைகளில் தான் நம் முன்னோர்கள் சமைத்து சாப்பிடுவார்கள். இதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம் பார்த்திருப்போம். சமீபகாலமாக … Read more