வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமா?.. சாஸ்திரங்கள் கூறுவது என்ன

பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அவைகளில் சிவன் அழிக்கும் கடவுளாக இருக்கிறார். சைவ சமயக் கடவுளான இதுவரை ஏராளமான மக்கள் வழிபட்டு வருகின்றனர். சிவனைப் போற்றும் பல கோவில்களும் இருக்கின்றன. ஆனால் சிலர் சிவபெருமானை தங்கள் வீடுகளில் வைத்து வழிபட விரும்புகின்றனர். அதனால் சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து பூஜை செய்து வரும் சிலரும் இருக்கிறார்கள். உண்மையில் சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து இருக்கக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏனென்றால் சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடுவதற்கு … Read more