எகிப்து தேவதை கிளியோபாட்ராவின் மரணம்.. இன்று வரை அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சு

cleopatra

இந்த உலகத்தில் நாம் இதுவரை பல்லாயிரக்கணக்கான அழகிகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம் அல்லது பார்த்திருப்போம். ஆனால் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும் வரலாற்றில் இன்று வரை நிலைத்து நிற்கும் பேரழகி தான் கிளியோபாட்ரா. இவரை பற்றி கூறினாலே நம் நினைவுக்கு வருவது பாலில் குளிப்பவர், கண்களுக்கு பிரத்தேகமாக வண்ண மைகளை கொண்டு அலங்காரம் செய்பவர், தன்னுடைய அழகை பராமரிக்க பல செலவு செய்பவர் இது போன்ற விஷயங்கள் தான். உண்மையில் கிளியோபாட்ரா பேரழகி மட்டுமல்ல, சிறந்த புத்தி கூர்மையும் … Read more