எகிப்து தேவதை கிளியோபாட்ராவின் மரணம்.. இன்று வரை அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சு

cleopatra

இந்த உலகத்தில் நாம் இதுவரை பல்லாயிரக்கணக்கான அழகிகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம் அல்லது பார்த்திருப்போம். ஆனால் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும் வரலாற்றில் இன்று வரை நிலைத்து நிற்கும் பேரழகி தான் கிளியோபாட்ரா. இவரை பற்றி கூறினாலே நம் நினைவுக்கு வருவது பாலில் குளிப்பவர், கண்களுக்கு பிரத்தேகமாக வண்ண மைகளை கொண்டு அலங்காரம் செய்பவர், தன்னுடைய அழகை பராமரிக்க பல செலவு செய்பவர் இது போன்ற விஷயங்கள் தான். உண்மையில் கிளியோபாட்ரா பேரழகி மட்டுமல்ல, சிறந்த புத்தி கூர்மையும் … Read more

பழங்காலத்தில் கொடுக்கப்பட்ட கொடூரமான தண்டனைகள்.. குலை நடுங்க வைக்கும் வரலாறு

punishments

பொதுவாக அந்த காலத்தில் அரசர்கள் அனைவரும் நாட்டு மக்களை பாதுகாப்பாக வைத்திருக்க சில கடுமையான சட்ட திட்டங்களை பின்பற்றி வந்தனர். அதில் முக்கியமானது தவறு செய்பவர்களுக்கு கொடுக்கும் கொடூரமான தண்டனை தான். நாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் அந்த தண்டனைகளை பற்றி இங்கு விரிவாக காண்போம். கழுவேற்றுதல் பழங்காலத்தில் கொடுக்கப்பட்ட மிகக் கொடூரமான தண்டனைகளில் இதுவும் ஒன்று. கழுவேற்றுதல் என்பது தவறு செய்யும் நபரை கூரான முனை கொண்ட ஒரு ஆயுதத்தின் மேல் … Read more

2000 ஆண்டுகளாக திமிருடன் நிற்கும் கல்லணை.. ஆங்கிலேயனையே மிரள வைத்த கரிகாலச் சோழன்

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த ஒரு அணையாக பார்க்கப்படுவது இந்த கல்லணை. கரிகால் சோழன் என்ற முதல் நூற்றாண்டில் மிகவும் புகழ் பெற்ற சோழ மன்னனால் இந்த கல்லணை கட்டப்பட்டது. சுமார் 1080 அடி நீளமும், 66 அடி அகலமும், 18 அடி உயரமும் கொண்ட இந்த கல்லணை நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. வெறும் கல்லும், களிமண்ணையும் வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கும் மேல் காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி இருப்பது … Read more