மருதாணி வைத்தவுடன் கைகள் சிவக்க வேண்டுமா?.. இந்த டிப்ஸ பாலோ பண்ணுங்க..

மருதாணி என்றால், அனைவருக்கும் பிடிக்கும். சிறியவர்களும் சரி பெரியவர்களும் சரி மருதாணி வைப்பதில் போட்டி வரும். யாருடைய கை நன்றாக சிவந்து இருக்கிறது என்று. அப்படி இருக்க, சிலருக்கு மட்டும் கைகள் நன்றாக சிவந்து இருக்கும். அதிலும் இலை மருதாணிஅரைத்தவர்களின் கைகள் நன்றாக சிவந்திருக்கும். அரைத்தவர்கள் கைகள் போன்று நமது கைகளையும் சிவக்க வைக்கலாம். இலை மருதாணியுடன் கொட்டை பாக்கை வைத்து அரைப்பது மிக நல்ல நிறத்தை கொடுக்கும். கடைகளில் விற்கும் மருதாணி வகைகளை வைத்தால், சிறிது நேரத்தில் … Read more