அதிகமாக அரிசி உணவை சாப்பிடுபவரா நீங்கள்.? கவனத்தில் எடுக்க வேண்டிய விஷயங்கள்

rice-food

உலக மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் அரிசி உணவைத்தான் எடுத்துக் கொள்வதாக தேசிய உணவு கழக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதில், இந்தியா, சீனா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் 90% மக்கள் அரிசி உணவையே விரும்பி சாப்பிடுகின்றனர். இந்நிலையில், தென்னிந்திய உணவில் முக்கிய இடம்பிடிப்பது அரிசி உணவே. அரிசி உணவில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருப்பினும், தமிழகத்தில் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய அகநானூறு, தொல்காப்பியம் நூல்களில் சீரகசம்பா, குதிரைவாலி, மரநெல், கருப்பு கவுனி, தங்கச்சம்பா, வாடான் சம்பா, … Read more

அக்கால ஆரோக்கியம், இன்றைய தலைமுறையிடம் இல்லாதது ஏன்.? ஓர் அலசல்

tamil-people-life-style

நமது தமிழர்கள் காலம் காலமாக தினை, சாமை, வரகு, கேழ்வரகு, பனி வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களையும், கடலைக்காய், தேங்காய் போன்றவற்றை சாப்பிட்டு உறுதியான உடல் அமைப்பை பெற்றிருந்ததுடன், நோய் எதிர்ப்புச் சக்தி உடையவர்களாய் இருந்தார்கள். வடி கஞ்சியும், பழைய சோறும் அவர்களுடைய உடல் நலத்தை காத்து நின்றன. இப்போது பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தை மாற்றியமைத்து விட்டோம். கடலைக்காய், தேங்காய் ஆகியவற்றிலேயே கொழுப்பு அதிகமாக உள்ளது என்று ஒதுக்கும் நிலைக்கு ஆளாகி விட்டோம். அதையடுத்து, இன்றைய காலகட்டத்தில் … Read more