வீட்டில் துளசி மாடம் வைக்கும் முறைகளும், அதன் நன்மைகளும்

பொதுவாக நம் வீடுகளில் இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு சில ஆன்மீக ரீதியான பரிகாரங்களை செய்யலாம். இதற்காக நாம் அதிக அளவு பணம் செலவு செய்ய தேவையில்லை. மனதில் இறை நம்பிக்கையோடு துளசி வழிபாட்டை செய்து வந்தால் போதும். இதை ஆண் மற்றும் பெண்கள் இருவரும் செய்யலாம். மனதும், உடலும் சுத்தமாக இருக்கும் யாராக இருந்தாலும் இதை செய்யலாம். புனிதமான துளசியை மனதார வழிபட்டு வந்தால் நமக்கு இருக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். … Read more