சென்னையில் தனியாக செல்லக்கூடாத இடங்கள்.. சினிமாவை மிஞ்சிய அமானுஷ்யங்கள்

தமிழ்நாடு என்று சொன்னாலே பல அழகிய சுற்றுலா தளங்களும் வியக்க வைக்கும் கட்டிடக்கலைகளும் தான் ஞாபகத்துக்கு வரும். அதிலும் தலைநகரான சென்னையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏகப்பட்ட இடங்கள் இருக்கின்றது. அந்த வகையில் சென்னைக்கு பல முகங்கள் இருக்கிறது எப்போதும் பரபரப்பாக இருக்கும் நகரமாக இருந்தாலும், பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களும் இங்கு ஏராளமாக இருக்கிறது. அந்த வகையில் சென்னைக்கு எப்போதும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக தான் இருக்கும். ஆனால் பலருக்கும் தெரியாத சில … Read more

வரலாற்று சிறப்புமிக்க பூம்புகார் கடற்கரை

பூம்புகார் கடற்கரை இந்தியாவின் வங்காள விரிகுடாவில் பூங்கார் என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு இயற்கையான மற்றும் பழமையான கடற்கரை ஆகும். இக்கடற்கரை காவேரி ஆற்றில் இருந்து  தொடங்கி வடக்கே நெய்தவாசல் வரை மூனு கிலோமீட்டர் நீண்டு செல்கிறது. இந்த கடற்கரையின் மணல் 3 கிலோமீட்டர் தூரம் வரை பறந்து உள்ளது. சமீபத்தில் கடல் அரிப்பை தடுக்க கரையோரத்தில் கிரானைட் கற்களை கொண்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கடற்கரை மற்றும் பூம்புகார் நகரம் தென்னிந்திய வரலாற்றில் முக்கிய பங்கு … Read more

மலைகளின் இளவரசியான வால்பாறை.. கோடைக்கு ஏற்ற சிறந்த சுற்றுலாத்தலம்

பொதுவாக கோடை காலம் வந்துவிட்டாலே பலரும் ஏதாவது ஒரு மலை சார்ந்த குளிர் பிரதேசத்தை நோக்கி படையெடுப்பார்கள். இப்படி ஊட்டி, கொடைக்கானல் போன்ற எண்ணற்ற சுற்றுலாத் தளங்கள் தமிழகத்தில் இருக்கின்றன. அதில் மலைகளின் இளவரசி என்றும் தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்றும் அழைக்கப்படும் வால்பாறை சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறையில் நம் கண்ணைக் கவரும் ஏகப்பட்ட இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இது கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 1193 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது. … Read more